By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவிலில் நேற்று அதிகாலை பைக் மீது கார் மோதி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > Blog > நாகர்கோவிலில் நேற்று அதிகாலை பைக் மீது கார் மோதி
Blog

நாகர்கோவிலில் நேற்று அதிகாலை பைக் மீது கார் மோதி

Last updated: May 27, 2025 12:50 am
May 27, 2025
27 Views
Share
SHARE

கல்லூரி மாணவர் உட்பட 2 பேர் பலி

நாகர்கோவில், மே 26: நாகர்கோவிலில் நள்ளிரவில் பைக் மீது கார் மோதி நடந்த விபத்தில் கல்லூரி மாணவர் உட்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

நாகர்கோவிலை அடுத்த இறச்சகுளம் பாரதி தெருவை சேர்ந்தவர் லாரன்ஸ். இவரது மகன் சதீஷ். (24) நாகர்கோவிலில் உள்ள தனியார் வங்கியில் ஊழியராக பணியாற்றி வந்தாராம். இறச்சகுளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சோமசுந்தரம். இவரது மகன் சங்கர் என்ற அச்சு (20). நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம்., படித்து வந்தாராம்.

நண்பர்களான சதீஷ், சங்கர் இருவரும் நேற்று நள்ளிரவு சுமார் ஒரு மணி அளவில் நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் உள்ள டீ கடைக்கு, டீ குடிக்க வந்தனர். பின்னர் இருவரும் டீ குடித்துவிட்டு மீண்டும் பைக்கில் இறச்சகுளம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். பைக்கை சதீஷ் ஓட்டியதாக கூறப்படுகிறது.
நாகர்கோவில் புத்தேரி ரோட்டில் உள்ள ஆவின் பாலகம் அருகே இரண்டு பேரும் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வேகமாக வந்த கேரள பதிவு எண் கொண்ட கார், பைக் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் பைக்கில் இருந்த இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர்.
இந்த விபத்தில் பைக்கும் சுக்கு நூறாக நொறுங்கியது. காரின் முன் பகுதியும் சேதம் அடைந்தது. விபத்து நடந்த சிறிது நேரத்தில் சதீஷ், சங்கர் இருவரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இருந்தனர். அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் விபத்து குறித்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் ரோந்து போலீசார் மற்றும் வடசேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இறந்து போன இருவரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து பற்றி அறிந்ததும் இறந்து போனவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களும் திரண்டனர். இறந்து போனவர்களின் உடல்களை பார்த்து அவர்கள் கதறி அழுதனர். விபத்து நடந்த பகுதி வடசேரி காவல் நிலையத்திற்கு உட்பட்டது என்பதால் இது குறித்து நாகர்கோவில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் சதீஷ், சங்கர் 2 பேரும் இறந்த சம்பவம் நாகர்கோவில் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

தூத்துக்குடியில் 110 கிலோ மாட்டிறை பறிமுதல் உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை
தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
அடிக்கடி பழுதாகும் பேருந்துகளால் பயணிகள் அவதி
ராணுவ வீரர்களுக்கு நிவாரண உதவி
தவெக தலைவர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

உயர்நிலைப் பள்ளியில் மக்களுடன் முதல்வர் திட்டம்

August 13, 2024
55 Views
தேசிய புள்ளியியல் அலுவலக 75- வது ஆண்டுவிழா
கோவை மாநகராட்சிக்குட்பட்ட மத்திய மண்டலம் 41-வது வார்டில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
மாற்றுத்திறனாளியை கட்டாயப்படுத்தி
மரம் வேரோடு சாய்ந்ததில் கார் முற்றிலும் நாசம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account