தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறப்பு மதிப்பெண் பெற்ற டி. துறிஞ்சிப்பட்டி பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவனுக்கு தனியார் பங்களிப்பு நிதி ரூ.1.15 லட்சம் மதிப்பில் பேட்டரியால் இயங்கக்கூடிய சக்கர நாற்காலியினை வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம், மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் முன்னிலையில் வழங்கினார். உடன் மாவட்ட பள்ளி முதன்மை இயக்குனர் ஜோதி சந்திரா மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்ளனர்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறப்பு மதிப்பெண் பெற்ற டி. துறிஞ்சிப்பட்டி பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவனுக்கு

Leave a comment