By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் ஒத்தி வைக்கப்பட்ட கிராம உதவியாளர் நேர்முக தேர்வு: வட்டாட்சியர் அலுவலகம் பூட்டி கிடந்ததால் விரக்தியுடன் திரும்பி சென்ற தேர்வர்கள்!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் ஒத்தி வைக்கப்பட்ட கிராம உதவியாளர் நேர்முக தேர்வு: வட்டாட்சியர் அலுவலகம் பூட்டி கிடந்ததால் விரக்தியுடன் திரும்பி சென்ற தேர்வர்கள்!
தமிழ்நாடுதிருவாரூர்

எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் ஒத்தி வைக்கப்பட்ட கிராம உதவியாளர் நேர்முக தேர்வு: வட்டாட்சியர் அலுவலகம் பூட்டி கிடந்ததால் விரக்தியுடன் திரும்பி சென்ற தேர்வர்கள்!

Last updated: January 5, 2026 5:49 pm
January 5, 2026
3 Views
Share
SHARE

திருத்துறைப்பூண்டி, ஜனவரி 5 –

திருத்துறைப்பூண்டி தாலுகாவில் காலியாக உள்ள 8 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு
விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. 8 பணியிடங்களுக்கு 626 பேர் விண்ணப்பித்திருந்தனர். தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு
எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்விற்கான அழைப்பாணை அனுப்பப்பட்டது. அழைப்பாணை கடிதத்தில் டிசம்பர் 21 எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு (நேர்முகத் தேர்வு)
முறையே ஜனவரி 4,5,6 தேதிகளில் நடைபெறும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

அதன்படி, டிசம்பர் 21 ம் தேதி நடைபெற்ற எழுத்து தேர்வில் 469 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். 157 பேர் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில் எழுத்து தேர்வை தொடர்ந்து,
நேற்று, இன்று, நாளை (ஜனவரி-4,5,6) தேதிகளில் நடைபெற இருந்த நேர்முகத் தேர்வு
ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக வட்டாட்சியர் அலுவலக கதவில் மட்டும் சிறிய அளவில் ஒட்டப்பட்டிருந்தது.

நேர்முக தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது தொடர்பாக தேர்வர்களுக்கு வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து எவ்வித தகவலும் தெரிவிக்காததால், வெளியூர்களிலிருந்து வந்த
100-க்கும் மேற்பட்ட தேர்வர்கள் வட்டாட்சியர் அலுவலகம் பூட்டப்பட்டிருப்பதை கண்டு
விரக்தியுடன் திரும்பி சென்றனர்.

இது குறித்து திரும்பி சென்ற தேர்வர்கள் கூறுகையில், ஒத்திவைக்கப்பட்டதாக தபால் மற்றும் போன் கால் மூலம் எங்களுக்கு முறையாக தகவல் தெரிவித்திருந்தால் நாங்கள் வந்திருக்க மாட்டோம். சென்னை, காரைக்குடி உள்ளிட்ட வெளியூர்களில் சொற்ப சம்பளத்திற்கு வேலை பார்த்து கொண்டிருந்தோம்.

அரசு வேலை கிடைக்கும் என்ற ஆசையில் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்வதற்காக
வேலையை விட்டு, ஒரு நாள் ஊதியத்தை இழந்து பேருந்துக்கு செலவு செய்து
கைக்குழந்தையோடு வந்துள்ளதாகவும் தற்போது ஒத்திவைப்பட்டுள்ளதா அல்லது ரத்து செய்யப்பட்டதா என தெளிவாக கூறினால் நாங்கள் மீண்டும் மீண்டும் ஏமாறமாட்டோம் என வேதனையுடன் தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவில் மாநகராட்சியால் கண்டு கொள்ளப் படாத குண்டும் குழியுமான சாலைகள் : நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
அங்கன்வாடியில் பணி வாங்கி தருவதாக ஆளு புடி! ஒரு லட்சத்துக்கு 25 ஆயிரம் கமிஷன்! 50 லட்சம் மோசடி! ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மாவட்ட அலுவலரின் தில்லாலங்கடி செயல்!
மதுரை எலியார்பத்தி சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு ஐந்து மடங்கு கட்டண உயர்வை கண்டித்து உள்ளூர் வாகன ஓட்டிகள் மற்றும் பாஜக வினர் முற்றுகை போராட்டம்
நாகர்கோவில் கவுன்சிலர் மனைவி, மகன் மீது அரிவாளை காட்டி கொலை மிரட்டல்; தனியார் நிறுவன ஊழியர் மீது வழக்கு
மார்த்தாண்டம் அருகே கொத்தனார் உட்பட இரண்டு பேர் தற்கொலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடுவிளையாட்டு

ஆற்றூரில் மாநில விளையாட்டு போட்டி; விஜய்வசந்த் எம்பி துவக்கி வைத்தார்

October 25, 2025
11 Views
பிட் இந்திய மிஷனின் சைக்கிள் பிரச்சாரம்
மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு
கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளி 11 ம் ஆண்டுவிழா
தி மு க இளைஞர் அணி செயலாளரும்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account