கன்னியாகுமரி உதவி ஆய்வாளர் சுந்தரமூர்த்தி ராமேஸ்வரம் போலீசாரால் தேடப்பட்டு வந்த திருடனை பிடித்து ஒப்படைத்தார். ராமேஸ்வரம் போலிஸாரல் நீதிமன்றம் அழைத்து சென்ற திருடன் போலீசார் பிடியிலிருந்து தப்பி ஓடிய நிலையில் இரண்டு சிறப்பு உதவி ஆய்வாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் திருடனை தேடி வந்த நிலையில் குமரியில் வைத்து அந்த திருடனை கன்னியாகுமரி உதவி ஆய்வாளர் சுந்தர்மூர்த்தி தட்டி தூக்கினார். எனது ராமேஸ்வரம் காவல்துறை சார்பில் கன்னியாகுமரி உதவி ஆய்வாளருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.



