By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சாக்கடை கழிவுநீர் குழாய் பதிக்க வந்த ஊழியர்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > சாக்கடை கழிவுநீர் குழாய் பதிக்க வந்த ஊழியர்கள்
இராமநாதபுரம்மாவட்டம்

சாக்கடை கழிவுநீர் குழாய் பதிக்க வந்த ஊழியர்கள்

Last updated: June 29, 2024 1:12 pm
June 29, 2024
79 Views
Share
SHARE

இராமநாதபுரம் ஜூன் 28- 

 

 

 

சாக்கடை கழிவுநீர் குழாய் பதித்த ஊழியர்கள். இயந்திரங்களை மாடக்கொட்டான் கிராம மக்கள் சிறைபிடித்து, தர்ணாவில் ஈடுபட்ட னர்.

 

ராமநாதபுரம் நகராட்சியில் 2013-ம் ஆண்டு பாதாள சாக்கடை திட்டம் அமலுக்கு வந்தது. இங்கிருந்து கழிவுநீர் குழாய்கள் பதிக்கப்பட்டு 6 கி.மீ. தூரத்தில் உள்ள மாடக்கொட்டான் ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. தற்போது பழுதடைந்த குழாய் களுக்கு பதிலாக புதிய குழாய்கள் உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, நகராட்சி பகுதியிலிருந்து கழிவுநீர் சுத்திகரிப்பு

 

நிலையம் வரை புதிய குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று மாடக்கொட்டான், ரமலான் நகர் பகுதியில் குழாய் பதிக்கச் சென்ற ஊழியர்கள், இயந்திரங்களை அப்பகுதியினர் சிறைபிடித்தனர். பின்னர் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களிடம் நகராட்சி தலைவர் கார்மேகம், நகராட்சி அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கூறுகையில், ஏற்கெனவே கூறியபடி நகராட்சி நிர்வாகம் நடந்து கொள்ள வில்லை. கழிவுநீரை முறையாக சுத்திகரிப்பு செய்து வெளியேற்ற வேண்டும். அதுவரை புதிய குழாய் பதிக்கக் கூடாது எனக் கூறினர். நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறினர். இதையடுத்து போராட்டத்தைக் கைவிட்டு அனைவரும் கலைந்து

 

சென்றனர். இதுகுறித்து போராட்டத்தில்

 

ஈடுபட்ட பொதுமக்கள் செய்தியா ளர்களிடம் கூறியதாவது:- கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் கழிவுநீரை சுத்திகரித்து வெளி பேற்றாமல், அப்படியே கழிவுநீரை வெளியேற்றுவதால் இப்பகுதி நிலங்கள், தரவைக்காடுகள், ஆற்றில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. நிலத்தடி நீரும் முற்றிலும் பாதிக்கப்பட்டுவிட்டது. இப்பகுதியில் தொடர்ந்து தொற்று நோய் பரவி வருகிறது. கழிவுநீர் கலந்த தண்ணீரை குடித்து இங்குள்ள பசுமாடுகள் பல இறந்துள்ளன. இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே, முறைப்படி கழிவுநீரை சுத்திகரித்து வெளியேற்ற வேண்டும் என தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

141 அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடக்கம்
அரசு உயர்நிலைப் பள்ளியில் மக்களுடன் முதல்வர் திட்டம்
இலவச சிறுநீரக பரிசோதனை முகாம்
கன்னியாகுமரி அருகே வியாபாரியை காரில் கடத்தி தாக்கி செல்போன் பறிப்பு; வக்கீல்கள் உட்பட 4 பேர் மீது வழக்கு
வக்பு வாரிய சட்ட திருத்தத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்

முத்தமிழறிஞர் கலைஞரின் 7-ம் ஆண்டு நினைவு நாள்

August 6, 2025
22 Views
மதுரை மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் 13 வயது சிறுமியின் மூளை ரத்தக்கசிவுக்குத் தீர்வு கண்ட மருத்துவர்கள்
முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்”
ஊத்தங்கரையில் ஜாமாபந்தி நிறைவு நாள், ரூ.3,37,500 மதிப்பீட்டில் நலத்திட்டம்
சின்ன அல்லாபுரத்தில் ஸ்ரீராம நவமி திருவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account