கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், தேவசமுத்திரம் ஏரியிலிருந்து மழை காலங்களில் உபரி மற்றும் வெள்ள நீர் வெளியேறும் பகுதிகளை நீர்வளத்துறை, வருவாய்த்துறை, ஊரகவளர்ச்சித்துறை அலுவலர்களுடன், மாவட்ட ஆட்சித்தலைவர்.ச.தினேஷ் குமார் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் .அறிவொளி, உதவி பொறியாளர்கள் சை.சையத்ஜஹீருதின், வட்டாட்சியர் .சின்னசாமி, வட்டாரவளர்ச்சி அலுவலர் .சிவபிரகாசம் உள்ளிட்ட பலர் உள்ளனர்.
தேவசமுத்திரம் ஏரியிலிருந்து மழை காலங்களில் உபரி மற்றும் வெள்ள நீர் வெளியேறும் பகுதிகளை நீர்வளத்துறை



