By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குப்பைகளைக் கொட்ட இடமில்லாமல் தவிக்கும் சிவகங்கை நகராட்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > குப்பைகளைக் கொட்ட இடமில்லாமல் தவிக்கும் சிவகங்கை நகராட்சி
சிவகங்கைமாவட்டம்

குப்பைகளைக் கொட்ட இடமில்லாமல் தவிக்கும் சிவகங்கை நகராட்சி

Last updated: June 12, 2024 9:00 pm
June 12, 2024 76 Views
Share
SHARE

சிவகங்கை நகராட்சியில் மொத்தம் 27 – வார்டுகள் உள்ளன. இந்த 27 – வார்டுகளிலும் சேகரிக்கப்படும்  கழிவுக் குப்பைகளை கொட்டுவதற்கு ஏற்கனவே சிவகங்கையை அடுத்துள்ள சுந்தரநடப்பு என்ற ஊரின் அருகில் இடம் கையகப்படுத்தப்பட்டு அங்கு  குப்பைக்  கிடங்கு அமைக்கப்பட்டது.    இந்த குப்பை சேகரிக்கும் மையத்தில்  குப்பைகள் கொட்டி  தரம் பிரிக்கப்பட்டும்  வந்தது  

 பின்னர்  இந்த குப்பைக் கிடங்கு பகுதியில் இருந்து மழைக்காலங்களில்  கழிவு நீர் வெளியேறி சுந்தரநடப்பு கண்மாய்க்கு வருவதாகவும்   இதனால்  அந்தப் பகுதியில்  சுகாதாரக் கேடு ஏற்பட்டு வருவதாகவும்  குறை கூறி அந்த பகுதி மக்கள் நீதிமன்றத்தில் தடை ஆணை பெற்றனர்.

 

இதனால் நகராட்சி நிர்வாகம் நகரின்  குப்பைகளை சிவகங்கை அரசு மருத்துவமனை அருகில் உள்ள மயானத்தில் கொட்டி இயற்கை உரம் தயாரித்து வந்தனர். இந்த இயற்கை உரத் 

 தொழில்   சரியாக நடைபெறவில்லை  இதன் பின்னர்  நகராட்சி கழிவு குப்பைகளை சிவகங்கை மருதுபாண்டியர்  நகரில் உள்ள மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி அருகில் கொட்டி வந்தனர். அங்கும் குப்பைகளில்  இருந்து இயற்கை உரம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. 

 

இந்த இடத்திலும் அளவுக்கு அதிகமான குப்பைகள் கொட்டி விட்டதால் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள சிபி – காலனி இரண்டாவது வார்டு பகுதியில் உள்ள மயானத்தின் அருகில்  இடையிடையே குப்பைகளை கொட்டி வந்தனர்.

 

இந்நிலையில் இந்தப் பகுதியில் குப்பைகளை கொட்டும் போது சிபி- காலனி பொதுமக்கள் அங்கு வந்து இங்கு குப்பைகளை கொட்டக் கூடாது என தடுத்து நிறுத்தி வேனை சிறைப் பிடித்தனர் .

 

அதன் பின்னர் பேச்சு வார்த்தைக்கு பின்பு சிபி- காலனி பொதுமக்கள் நகராட்சி குப்பை வண்டியை விடுவித்தனர் இவ்வாறு சிவகங்கை நகராட்சிப் பகுதியில் கழிவுக் குப்பைகளை கொட்டி தரம் பிரிப்பதற்கு சரியான இடம் தேர்வு செய்வதில் பல்வேறு நடைமுறை  கஷ்டங்கள் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

 

 எனவே மாவட்ட நிர்வாகம் இதில் தனிக் கவனம் செலுத்தி நகராட்சி குப்பைக் கழிவுகளை கொட்டுவதற்கு அரசு சார்பில் தனி இடம் தேர்வு செய்ய வேண்டும்  இதில் விரைவான செயல்பாடு வேண்டும் என சிவகங்கை நகர் மக்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.

You Might Also Like

இன்னொரு கூவமாக மாறிவருகிறது ஏவிஎம் சானல் மீட்டெடுக்குமா தமிழ்நாடு அரசு?

சூலூரில் ராகுல் காந்தி 55 ஆவது பிறந்தநாள் விழா

மதுரை சோழவந்தானின் தீர்த்தவாரி திருவிழாவை முன்னிட்டு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அன்னதானத்தை தொடங்கி வைத்தார்

பெருமாநல்லூர் மின் கட்டண போராட்ட உயிர் நீத்த தியாகிகளின் 55 ஆம் ஆண்டு நினைவு தின விழா

த.வெ.க தலைவர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு திண்டுக்கல் மாநகரத் தலைவர் சையது அசாருதீன் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

தஞ்சாவூர் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் துளசி ஐயா வாண்டையார் நினைவஞ்சலி !

May 20, 2024 64 Views
மதுராந்தகம் தொகுதி மரகதம் குமரவேல் மாவட்ட ஆட்சியரிடம் மனு
பர்கூர் பேருந்து நிலையத்தில் கலைஞர் கருணாநிதியின் *102-ஆவது பிறந்தநாள் விழா
முத்தாரம்மன் கோயிலில்3011 சுமங்கலி பூஜைகள்
வங்கி ஊழியர் வீட்டில் நகைகள் கொள்ளை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?