செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட மேற்கு தாம்பரம் இரும்புலியூர் தமிழ் பூங்கா வீதியில் அமைந்துள்ள அருள்மிகு காக்காளி அம்மன் திருக்கோயில் நூதன ராஜகோபுரம் ஜீரண தாரண அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது, இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக தாம்பரம் நகராட்சி துணை மேயர் காமராஜ்,மண்டல குழு தலைவர்கள் காமராஜ், இந்திரன், மற்றும் ஜெயராமன் ரெட்டியார், டி.கே.எம் சின்னையா, சிட்லபாக்கம் ராஜேந்திரன், ஆகியோர் கலந்து கொண்டனர், கும்பாபிஷேக விழாவினை சிறப்பாக நடத்தி வருகை தந்த அனைவரையும் ஆலய தலைவர் டி. அருணாச்சலம் மற்றும் சங்கர், இந்திரன், ராஜேஷ், எல்.ஆர். செழியன், டி. ஜெயக்குமார், ஜீவானந்தம், நந்தகுமார் ஆலய நிர்வாகிகள் வரவேற்றனர், கும்பாபிஷே விழாவில் கலந்து கொண்ட 3000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இரும்புலியூர் தமிழ் பூங்கா வீதியில் அமைந்துள்ள அருள்மிகு காக்காளி அம்மன் திருக்கோயில்

Leave a comment