திருப்பத்தூர்:ஜூன்:2,
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் முன்னிலையில் பாய்ச்சல் ஆயுதப்படை மைதானத்தில் காவல்துறையினர் சட்ட விரோதமாக கூடும் கூட்டத்தை கலைப்பதற்கான MOB OPRATION PARADE ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.
இப்ப பயிற்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காவலர்கள் கலவர கூட்டத்தை எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும் எனவும் கலவரம் நடக்கும் போது காவல்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் எனவும் அதற்கான வழிமுறையை காரர்களுக்கு வெளியில் முடியும் படி விளக்கம் அளித்தார். மேலும் இனிவரும் காலங்களில் காவலர்கள் எவ்வித அசம்பாவிதங்களிலும் சூழலுக்கு தகுந்தார் போல் மாற்றிக் கொள்ளும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் எனவும் மேலும் பணியின்போது மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்.
ஒத்திகை பயிற்சி போது மாவட்ட ஆயுதப்படை மோட்டார் வாகன பிரிவு ஆய்வாளர் பரந்தாமல் உதவி ஆய்வாளர்கள் காவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.