மதுரை மே 22
மதுரை இரணியம் பகுதியில் ரூ.22.10 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேலூர்- அழகர்கோவில் சாலை விரிவாக்க பணிகளை
தமிழ்நாடு
பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு.
மற்றும் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி.
ஆகியோர்
மதுரை இரணியம் பகுதியில் ரூ.22.10 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேலூர்- அழகர்கோவில் சாலை விரிவாக்க பணிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்கள்.
உடன் அரசு செயலாளர் செல்வராஜ், மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா, மற்றும் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் சேடப்பட்டி மு.மணிமாறன் உட்பட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பலர் உள்ளனர்



