By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஹோட்டல் ஊழியர் தலை நசுங்கி சம்பவ இடத்தில் பலி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > ஹோட்டல் ஊழியர் தலை நசுங்கி சம்பவ இடத்தில் பலி
திண்டுக்கல்மாவட்டம்

ஹோட்டல் ஊழியர் தலை நசுங்கி சம்பவ இடத்தில் பலி

Last updated: December 6, 2024 10:30 am
December 6, 2024 19 Views
Share
SHARE

வத்தலகுண்டுவில் தாறுமாறாக ஓடிய அரசு பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஹோட்டல் ஊழியர் தலை  நசுங்கி சம்பவ இடத்தில் பலி. மூதாட்டி  படுகாயம் போலீசார் விசாரணை. பரபரப்பு. 

 

வத்தலகுண்டுவில் தாறுமாறாக ஓடிய அரசு பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஹோட்டல் ஊழியர் தலை  நசுங்கி சம்பவ இடத்தில் பலியானார்.  மூதாட்டி  படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

திண்டுக்கல் மாவட்டம்,  வத்தலகுண்டு காளியம்மன் கோவில் அருகே, வத்தலகுண்டு பேருந்து நிலையத்திலிருந்து  தெப்பத்துப்பட்டி சென்று கொண்டிருந்த அரசு நகர பேருந்து, பிரேக் பிடிக்காமல் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.

 

இதில், வத்தலகுண்டுவில் தனியார் ஹோட்டலில் ஊழியராக பணியாற்றும், திருச்சி ஸ்ரீரங்கம் அருகே உள்ள, மூலதோப்பைச் சேர்ந்த நந்தகுமார் (20) என்பவர் மூளை சிதறி சம்பவ இடத்தில் பலியானார். 

 

இதே விபத்தில் தாறுமாறாக ஓடிய, பேருந்து மோதிய விபத்தில் மார்க்கெட்டுக்கு வந்த, வத்தலக்குண்டு அருகே அழகாபுரி கிராமத்தைச் சேர்ந்த பஞ்சவர்ணம் (62) இரண்டு கால்கள் உடைந்து படுகாயம் அடைந்தார். அவரை தீவிர சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் மூலமாக சேர்த்துள்ளனர். 

 

இந்த விபத்தில் காளியம்மன் கோவிலில் வெளியூர்களுக்கு செல்ல பேருந்து நிலையத்தில் காத்திருந்த பொதுமக்கள், பயணிகள் அலறி அடித்து ஓடினர். அரசு நகர பேருந்து மோதிய விபத்தில் ஒருவர் பலியாகி, ஒருவர் படுகாயம்  அடைந்த சம்பவம் இந்த சம்பவம் வத்தலகுண்டு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து வத்தலகுண்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

You Might Also Like

இருசக்கர வாகனத்தில் வந்த நபரை டிராக்டரை விட்டு மோதி கட்டையால் அடித்து கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் உதயகுமார் சாமி தரிசனம்

பொதுமக்களின் மனுக்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க விழுப்புரம் ஆட்சியர் உத்தரவு

தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் மின்சார கார் தொழிற்சாலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

தஞ்சாவூரில் பள்ளி மாணவிகளுக்கு “கண்ணொளி காப்போம்” திட்ட பரிசோதனை; மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டார்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
தென்காசிமாவட்டம்

சங்கரன்கோவில் தொகுதி பொறுப்பாளர்கள்

October 12, 2024 55 Views
மார்த்தாண்டத்தில் போக்சோவில் கைதான 2 பேர்
புத்தக கண்காட்சி ஜனவரி 24 முதல் பிப்ரவரி 02 வரை
ஊராட்சியில் பனை விதை நடுவிழா
திருப்போரூர் சார்பதிவகம் மூன்றாக பிரிப்பு; கேளம்பாக்கம், நாவலூரில் புதிய சார்பதிவகங்கள் உருவாக்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?