வேலூர்=03
வேலூர் மாவட்டம் ,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் விடுதலை சார்பில் நடைபெற்ற மாநிலம் தழுவிய போராட்டம் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட செயலாளர் .சரோஜா தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது, நடைபெற்ற போராட்டத்தில் மாவட்ட குழு உறுப்பினர்கள் சீ.அ.சிம்புதேவன்,ஏ.ஏழுமலை,ஏ.மாணிக்கம்,ஜீ.மலர்,ஆர்.பாத்திமா, ஆகியோர் கலந்து கொண்டனர், அனுமதி மறுத்த காவல்துறையினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 58 பெண்கள் 31 ஆண்கள் 8 குழந்தைகள் உட்பட 97 பேரை கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் அடைத்தனர்..