By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நிறைந்தது மனம்” நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > நிறைந்தது மனம்” நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர்
மாவட்டம்

நிறைந்தது மனம்” நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர்

Last updated: December 15, 2024 12:00 pm
December 15, 2024 21 Views
Share
SHARE

நிறைந்தது மனம்” நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் நிறுவப்பட்ட நூலகம், அறிவுசார்மையத்தில் படித்து போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற்ற இளைஞர்கள்  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு  நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துள்ளனர்.



திருவாரூர் மாவட்டத்தில் ரூ.2 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள நூலகம் மற்றும் அறிவுசார்மையம் மூலம் அரசின் போட்டி தேர்வுகளுக்கு ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் பயனடைந்து வருவதால் அரசுக்கும்,  தமிழ்நாடு முதலமைச்சர்கும் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளனர். 


தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு மே மாதம்  தமிழ்நாடு முதலமைச்சர்  தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னர் மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் என்ற பெயரில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. பள்ளி மாணவர்கள் தங்களது அறிவு திறனை வளர்த்து கொள்ளும் வகையிலும், வாசிப்பு திறனை அதிகரிக்கவும், போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் வகையிலும் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி மாநிலம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் 190 அறிவுசார் மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு அதில் ஒன்றாக திருவாரூர் தெற்கு வீதியில் ஒரு கோடியே 97 லட்சம் ரூபாய் மதிப்பில் அறிவுசார் மையம் அமைக்கப்பட்டு தமிழக முதல்வரால் கடந்த ஜனவரி மாதம் 5 ம் தேதி காணொளி மூலம் அறிவுசார் மையம் திறக்கப்பட்டது. கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள இந்த நூலகம் மற்றும் அறிவுசார் மையமானது 4 ஆயிரத்து 506 சதுர அடி பரப்பளவில் வரவேற்பு அறை, கலந்தாய்வு கூடம், படிப்பகம் மற்றும் குழந்தைகள் படிப்பகம், இணையதள வசதியுடன் கூடிய கணினி அறை, பாதுகாக்கப்பட்ட குடிநீர், ஜெனரேட்டர் வசதி மற்றும் கழிப்பிட வசதியுடன் கட்டப்பட்டுள்ளது.  

மேலும், சிசிடிவி கேமரா, ஸ்மார்ட் கிளாஸ், ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனி இடங்களில் நூலக வசதி, குரூப் 1 முதல் குரூப் 4 உள்ளிட்ட அனைத்து விதமான மாநில அரசு மற்றும் மத்திய அரசின் போட்டி தேர்வுகளுக்கு உரிய புத்தகங்கள், காவலர் தேர்வுக்கான புத்தகங்கள் மற்றும் கல்லூரி ஆசிரியர் தகுதி தேர்விற்குரிய புத்தகங்கள் என விலை உயர்ந்த 2 ஆயிரத்து 900 க்கும் மேற்பட்ட புத்தகங்கள் மற்றும் திறனறிவு தேர்விற்குரிய புத்தகங்கள் மற்றும் இதர நூலக புத்தகங்கள் போன்றவற்றுடன் அமைக்கப்பட்டுள்ளது. தினந்தோறும் சுமார் 100 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் வருகை தருகின்றனர். 


இந்நிலையில் இந்த அறிவுசார் மையத்தில் உள்ள புத்தகங்களை படித்து ஜூன் மாதம் நடைபெற்ற குரூப் 4 தேர்வு மற்றும் 2.ம் நிலை காவலர் தேர்வு எழுதிய 10.க்கும் மேற்பட்டவர்கள் தேர்வாகியுள்ளனர். 

இதில், குரூப் 4 தேர்வில் திருவாரூர் கீழவீதியை சேர்ந்த பிஇ பட்டதாரி மாணவர் மகாபிரபு (26) 300-க்கு 265.5. மதிப்பெண்களும், திருவாரூர் சேந்தமங்கலத்தை சேர்ந்த பட்டதாரியான பிரகாஷ் (27) 246 மதிப்பெண்களும், தர்மகோவில் தெருவை சோந்த முதுகலை பட்டதாரி அட்சயா (26) 243 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். 


தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அனைவரும் தமிழக அரசு இதுபோன்று ஒரு அறிவுசார் மையத்தினை அமைத்ததன் காரணமாகவே புத்தகங்களை படித்து தேர்வில் வெற்றி பெற முடிந்ததாக பெருமையுடன் தெரிவித்த வெற்றியாளர்கள் இதற்காக தமிழக அரசுக்கும்  முதல்வருக்கும் நன்றியும்  பாராட்டும் தெரிவித்துள்ளனர். 

  



தொகுப்பு:-

மீ.செல்வகுமார்,                       செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,

                            செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம்,

                திருவாரூர் மாவட்டம்.

You Might Also Like

தென்காசி மாவட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சூறாவளி சுற்றுப்பயணம்

ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் அறங்காவலர்கள் நியமனம்

மயிலாடி அருகே கூண்டு பாலத்தின் தரைப்பகுதியில் போதிய வடிகால் வசதி இன்றி சாலையில் தேங்கி நிற்கும் தண்ணீர்; பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அவதி

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் எடப்பாடி பழனிசாமியின் எழுச்சி பயணம் வெற்றி பெற சிறப்பு வழிபாடு

வ.உ. சிதம்பரனார் துறைமுகம் 15 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
சிவகங்கை

குன்றக்குடி அடிகளார் அவர்களின் 101-வது பிறந்தநாள்

July 11, 2025 26 Views
எஸ்.ஏ.தங்கராஜ் அவர்களின் 22-வது நினைவு
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு பாராட்டு விழா!
மதுரை மாநகராட்சியில் முதல் பெண் ஆணையாளர் பதவி ஏற்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?