By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: முதலமைச்சர் அவர்கள் உழவரைத் தேடி என்ற புதிய திட்டத்தை காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > முதலமைச்சர் அவர்கள் உழவரைத் தேடி என்ற புதிய திட்டத்தை காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்கள்
சென்னை

முதலமைச்சர் அவர்கள் உழவரைத் தேடி என்ற புதிய திட்டத்தை காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்கள்

Last updated: May 31, 2025 1:33 pm
May 31, 2025 8 Views
Share
SHARE
மாண்புமிகு தமிழ்நாடு  முதலமைச்சர்            சென்னை தலைமைச்செயலகத்திலிருந்து, வேளாண்மை விரிவாக்க சேவைகளை உழவர்களுக்கு அவர்களின் கிராமங்களிலே வழங்கிடும் உழவரைத் தேடி வேளாண்மை-உழவர் நலத்துறைஎன்ற  புதிய திட்டத்தை காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்கள். அதனைத் தொடர்ந்து  தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டம் அம்மாபட்டி ஊராட்சி குரும்பட்டி சமுதாயக்கூடத்தில்                                       நடைபெற்ற முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர்   திரு.ரஞ்ஜீத் சிங். கம்பம் சட்டமன்ற உறுப்பினர் .என்.ராமகிருஷ்ணன்  முன்னிலையில் நேரில் பார்வையிட்டார்கள்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர்  தெரிவித்ததாவது, 
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்  வேளாண்மை மற்றும் விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.  அந்த வகையில், உழவரைத் தேடி வேளாண்மை-உழவர் நலத்துறை என்ற புதிய திட்டத்தை இன்றைய தினம் தொடங்கி வைத்துள்ளார்கள். 
இத்திட்டத்தின்கீழ், உழவர்கள் பயிர்சாகுபடியுடன் கால்நடைவளர்ப்பு, மீன்வளர்ப்பு போன்ற வேளாண் சார்ந்த தொழில்களையும் ஒருங்கிணைத்து செயல்படுத்திட தேவையான தொழில்நுட்பங்கள் குறித்த அறிவுரைகள் வழங்கப்படும். மேலும், அனைத்துத்துறை சார்ந்த திட்டங்கள்  குறித்து எடுத்துரைக்கப்படும். 
அதன்படி ஒவ்வொரு மாதமும் இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் வேளாண்மை-உழவர் நலத்துறை,  கால்நடை பராமரிப்புத்துறை, மீன்வளத்துறை, கூட்டுறத்துறை உள்ளிட்ட பிறத் துறைகளை சேர்ந்த அலுவலர்கள் மற்றும் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உடன் சேர்ந்து வட்டாரம் வாரியாக கிராமங்களுக்கு நேரடியாக சென்று முகாம்கள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. 
 
 
இத்திட்டத்தின்மூலம் விவசாயிகளின் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதுடன், வேளாண்மை விரிவாக்க சேவைகள்  மற்றும் அரசின் திட்டங்கள் விவசாயிகளுக்கு அவர்களுடைய கிராமத்திலேயே வழங்கப்படும். இத்திட்டம் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்கு சிறந்த வாய்ப்பாக அமையும்.
எனவே தங்களது கிராமங்களில் இம்முகாம் நடைபெறும்போது விவசாயிகள் தவறாமல் கலந்துகொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர்  தெரிவித்தார். 
அதனைத் தொடர்ந்து,  தோட்டக்கலைத் துறையின் சார்பில் தென்னங்கன்று                 1 நபருக்கும், தக்காளி நாற்று 2 நபர்களுக்கும், வேளாண் இடுபொருட்கள்                                             2  நபர்ளுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர்  வழங்கினார். 
இன்றைய தினம் ஆண்டிபட்டி வட்டத்தில் சண்முகசுந்தரபுரம், தெப்பம்பட்டி தேனி வட்டத்தில் வீரபாண்டி, சீலையம்பட்டி, பெரியகுளம் வட்டத்தில் வடகரை பிட்-1, கெங்குவார்பட்டி பிட்-1, கடமலைக்குண்டு வட்டத்தில் மயிலாடும்பாறை,                       வள்ளல்நதி (கண்டமனூர்), போடிநாயக்கனூர் வட்டத்தில் உப்புக்கோட்டை, பூதிப்புரம், சின்னமனூர் வட்டத்தில் சின்னஓவுலாபுரம், ஓடைப்பட்டி, உத்தமபாளையம் வட்டத்தில் அம்மாபட்டி, மல்லிங்காபுரம், கம்பம் வட்டத்தில் க.புதுப்பட்டி, கீழக்கூடலூர் (கிழக்கு) ஆகிய கிராமங்களில் முகாம் நடைபெற்றது. 
பின்னர்,  உத்தமபாளையம்  அரசு மருத்துவமனை வளாகத்தில்  ரூ.3.6 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு கட்டடத்தின் கட்டுமான பணிகளையும், கம்பம் அரசு மருத்துவமனை வளாகத்தில்                 ரூ.12 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் மகப்பேறு மருத்துவ பிரிவு கட்டுமான பணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பணிகளை  விரைந்து முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டுவருமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்க மாவட்ட ஆட்சித்தலைவர்  அறிவுறுத்தினார்.
இந்நிகழ்வுகளில் இணை இயக்குநர்கள் சாந்தாமணி (வேளாண்மைத்துறை), கோயில்ராஜா (கால்நடை பராமரிப்புத்துறை), கலைச்செல்வி (மருத்துவப்பணிகள்),   துணை இயக்குநர் (தோட்டக்கலைத்துறை)  நிர்மலா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை)                               வளர்மதி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
வெளியீடு.

You Might Also Like

சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்த ஆலோசனைக் கூட்டம்: முதல்வர் தலைமையில் உயர்மட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்

விளையாட்டுத் திடல் மற்றும் சிறுவர் விளையாட்டு பூங்கா திறப்பு விழா

அரசு மதுபான கடையை அகற்ற தமிழக அரசுக்கு பொதுமக்களுக்கு கோரிக்கை

எவரெஸ்ட் அடிவாரத்தை எட்டிய திருநெல்வேலி சிறுமி: லலித் ரேணுவின் இளம்வயது சாதனை

சென்னை பல்லாவரத்தில் ஸ்ரீ கிருஷ்ணா சத்சங் சார்பில் ஸ்ரீமத் நாராயணீயம் தசகங்களில் ஒரு மணி நேரம் வினாடி வினா போட்டி

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
திண்டுக்கல்மாவட்டம்

திருக்கோவில் குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா

September 16, 2024 35 Views
போடி அகமலையில் கலெக்டர் ஆய்வு!
வைகாசி மாத தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு
கோவை அன்னூர் பகுதியில் பாஜக பிரமுகர் வீட்டில் பூட்டை உடைத்து கொள்ளை
தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?