தேனி மாவட்டம், ஜூலை – 1
தேனி மாவட்டம், உத்தமபாளையம் ஸ்ரீகிருஷ்ண பவனம் குடியிருப்பில் வசித்து வருபவர் மனோகரன் இவர் பத்திரிக்கை விற்பனை வேலை செய்து வருகிறார் இவர் நாள்தோறும் அவரது எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு சார்ஜ் போடுவதே வழக்கமாக கொண்டுள்ளார் சம்பவத்தன்று எப்பவும் போல தனது வாகனத்துக்கு சார்ஜ் போட்டுவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார் சார்ஜ் போட்ட வாகனம் திடீரென தீப்பற்றி ஏறிந்தது அதனை அறிந்த அருகில் உள்ளவர்கள் தீயினை ஈர சாக்குகள் கொண்டு அனைத்தனர் இதனால் அச் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது



