By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தைப் பெரும் தேர் திருவிழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தைப் பெரும் தேர் திருவிழா
ஆன்மிகம்கனஂனியாகுமரிமாவட்டம்

தைப் பெரும் தேர் திருவிழா

Last updated: February 2, 2025 4:33 pm
February 2, 2025
111 Views
Share
SHARE

பூதப்பாண்டி – ஜனவரி -30 –

 

பூதப்பாண்டி பூதலிங்க சுவாமி சிவகாமி அம்பாள் கோவிலில் நடைபெறும் தை பெரும் தேர் திருவிழாவை முன்னிட்டு பிப் 2-ம் தேதி ஞாயிற்றுகிழமை காலை 4.00 மணிக்கு கணபதி ஹோமமும், காலை 5.00 மணிக்கு நினைத்ததை முடிக்கும் விநாயகருக்கும், ஸ்ரீ பூதநாதருக்கும், சுவாமிக்கும் அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக தீபாராதனையும் அதனை தொடர்ந்து காலை 7.45 மணிக்கு மேல் 8.45 மணிக்குள் திருக்கொடியேற்றம் நிகழ்ச்சியும், காலை 9.00 மணிக்கு சிற்றுண்டி விருந்தும் (அன்னதானம்) நடைபெறுகிறது மாலை 5.00 மணிக்கு மங்கள இசையும் இரவு 7.00 மணிக்குநடன நாட்டிய நிகழ்ச்சியும் இரவு 9.00 மணிக்கு பக்தி மெல்லிசை விருந்தும் அதன் பிறகு சுவாமியும் அம்பாளும் பூங்கோவில் வாகனத்தில் பவனி வருதல் நிகழ்ச்சியும் நடக்கிறது பத்து நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினமும் காலையில் பூஜைகளும் மாலை மற்றும் இரவு நேரங்களில் சமய சொற்பொழிவு, பக்தி மெல்லிசை,கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம் மற்றும் ரதவீதிகளில் வாகன ஊர்வலங்கள் போன்றவைகள் நடைபெறும், 9-ம் திருவிழாவான 10-ம் தேதி (திங்கள்கிழமை) காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் திருத்தேர்களில் ஸ்ரீ விநாயகரையும், சுவாமியையும், அம்பாளை யும் எழுந்தருள செய்து திருத்தேர் வடம் தொட்டு இழுத்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சி தலைவர் அழகு மீனா, மேயர் மகேஷ், விஜய் வசந்த் எம்.பி. தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், பூதப்பாண்டி பேரூராட்சி தலைவர் ஆலிவர் தாஸ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்கிறார்கள் மாலை 5.00 மணிக்கு சமய சொற்பொழிவு நிகழ்ச்சியும், இரவு 7.00 மணிக்கு பக்தி மெல்லிசை விருந்தும், இரவு 9.00 மணிக்கு சுவாமியும் அம்பாளும் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வருதல் நிகழ்ச்சியும் இரவு 10.00 மணிக்கு சப்தா வர்ணம் நிகழ்ச்சியும் நடக்கிறது. 10-ம் திருவிழாவான செவ்வாய்கிழமை (11-02-25) அன்று காலை 10.00 மணிக்கு சுவாமிக்கும் அம்பாளு க்கும் சிறப்பு அபிஷேக ஆராதனையும், மாலை 5.00 மணிக்கு சமய சொற்பொழிவு நிகழ்ச்சியும், மாலை 6.00 மணிக்கு ஆராட்டு வைபோகமும், 7.00 மணிக்கு சிறப்பு பக்தி மெல்லிசையும், இரவு 9.00 மணிக்கு ஸ்ரீ கன்னிவிநாயகர், தூத்து வாரி அம்மன் கோவிலிலிருந்து சுவாமியும் அம்பாளும் தெப்போற்சவத்திற்க்கு புறப்படுதல் நிகழ்ச்சியும் இரவு 10.00 மணிக்கு தெப்ப உற்சவம் நிகழ்ச்சியும் நடக்கிறது விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினரும், பக்தர்கள் பேரவையினரும், விழா கமிட்டியினரும் செய்து வருகிறார்கள்.

விளம்பரம்

You Might Also Like

பெண் குழந்தைகளை காப்போம்! பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்!!
நாகர்கோவில் மாநகராட்சியில் சீல் வைக்காத ஆடு, மாடு இறைச்சி பறிமுதல் செய்யப்படும்; மேயர் மகேஷ் எச்சரிக்கை
திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு.
இளம் பெண்ணிடம் செயின் பறித்த குற்றவாளி கைது.
கடல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடற்கரை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

முக்குறுணி விநாயகருக்கு 18 படி அரிசியில் கொழுக்கட்டை

September 9, 2024
90 Views
ஊரக பணியாளர்கள் 10அம்ச கோரிக்கை
அரசு மகளிர் கல்லூரி பல்கலைக்கழக அளவில் சாதனை..
பூதப்பாண்டி வனச்சரகம் சார்பாக சுசீந்திரம் பறவைகள் சரணாலயத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு
பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டிகள்!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account