நாகர்கோவில் அக் 18
குமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட மீனாட்சிபுரம் அவ்வை சண்முகம்சாலையில் ரூபாய் 30 இலட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணியினை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் வழக்கறிஞர் மகேஷ், மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா ஆகியோர் துவங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் துணை மேயர் மேரி பிரின்ஸி லதா,மண்டலத்தலைவர்கள் அகஸ்டினாகோகிலவாணி,முத்துராமன்,மாமன்ற உறுப்பினர் றோஸிட்டா திருமால் ,
மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வழக்கறிஞர் அகஸ்தீசன்,செயற்குழு உறுப்பினர் சதாசிவம்,வட்ட செயலாளர் ஜீவா மற்றும் கழக நிர்வாகிகள் அணிகளின் நிர்வாகிகள்,நகைகள் வியாபாரிகள் சங்க நிர்வாஞகிகளும் கலந்து கொண்டனர்.



