பெண்ணிடம் சில்மிஷம் செய்த தாசில்தார் கைது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் கோழி கண்டிகை எனும் இடத்தில் கோழி முட்டை வாங்க சென்ற 42 வயது பெண்ணை தொல்லை கொடுத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டு சில்மிஸம் செய்த நீலகிரி மாவட்ட கூடலூர் கோட்ட கலால் பிரிவு பொறுப்பு தாசில்தார் நிலை சிங்கராஜ் என்பவர் வயது 54 என்பவரை சில்மிஷம் செயலில் ஈடுபட்டதாக பெண் கொடுத்த புகாரில் நீலகிரி மாவட்ட போலீசார் கைது செய்தனர்.