நாகர்கோவில் – நவ- 27,
சபரிமலை சுவாமி ஐயப்பன் பற்றி அவதூறாக பாடல் ஆடியோ பதிவிட்ட கலைவாணி மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில். இந்து தமிழ் கட்சி சார்பாக மாவட்ட தலைவர் ஆர் ராஜன் தலைமையில் மனு அளிக்கப்பட்டது. இதில் திருக்கோயில் திருமடங்கள் பாதுகாப்பு மாநில தலைவர் சங்கர் ஜி மாவட்ட வக்கீல் அணி தலைவர் செந்தில்நாதன் மாவட்ட தொழிற்சங்க தலைவர் சதீஷ் மாவட்ட மகளிர் அணித்தலைவி ஆனந்தி மாவட்ட இளைஞரணி தலைவர் பிரசாந்த் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு துறை தலைவர் ராஜா மகளிர் அணி மாவட்ட செயலாளர் சுனிதா மாவட்ட தொழிற்சங்க செயலாளர் ஐய்யப்பன் மாநகர தொழிற்சங்க தலைவர் பிரபாகரன் ராஜாக்கமங்கல ஒன்றிய செயலாளர் சேகர் மற்றும் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.