By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாணவர்கள் நல்ல குறிக்கோளை மனதில் ஏந்தி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மாணவர்கள் நல்ல குறிக்கோளை மனதில் ஏந்தி
கனஂனியாகுமரிமாவட்டம்

மாணவர்கள் நல்ல குறிக்கோளை மனதில் ஏந்தி

Last updated: October 27, 2024 9:38 am
October 27, 2024
62 Views
Share
SHARE

கன்னியாகுமரி,அக்.27-

 

 குமரி மாவட்டம்  அகஸ்தீஸ்வரம் ஞான தீபம் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் பங்கேற்ற எம்.எல்.ஏ.,தளவாய்சுந்தரம் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். 

அகஸ்தீஸ்வரத்தில் ஞானதீபம் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியின் 32-வது ஆண்டு விழா பள்ளி கலையரங்கில் நடைபெற்றது. மாணவிகளின் இறை வணக்கத்துடன் தொடங்கிய இவ்விழாவில் முக்கிய பிரமுகர்கள் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர். ஆசிரியர் பிரபாவதி வரவேற்று பேசினார். பள்ளியின் முதல்வர் மேகநாதன் ஆண்டறிக்கை படித்தார். 

 

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட எம்.எல்.ஏ.,தளவாய்சுந்தரம் பேசும் போது கூறியதாவது:-

அனைவருக்கும் முன்னோடியாக தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இப்பள்ளியின் வளர்ச்சிக்காக உழைத்த அனைவருக்கும் எனது வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறேன். 

 

கல்வி வளரும் போது மட்டுமே அறிவு வளரும். இதன் மூலம் சுகாதாரம் பேணி பாதுகாக்கப்படும். செல்வம் பெருகும். பள்ளி, கல்லூரி வாழ்வினை முடிக்கும் போது தலைசிறந்தவர்களாக, தன்னம்பிக்கை உடையவர்களாக, எதையும் சாதிக்க முடியும் என்ற உணர்வுள்ளவராக வெளி வர வேண்டும். 

 மறைந்த இந்திய குடியரசு தலைவர் அப்துல்கலாம் அவர்களோடு நான் அமைச்சராக இருக்கும் போது அவருடன் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவரோடு பங்கேற்ற விழாவில் அவரை விஞ்ஞானி என்று அழைத்தேன். இதற்கு பதிலளித்து அவர் கூறும் போது, விஞ்ஞானி என்பவர் நான் அல்ல. நமது உடல் உறுப்புகளான கண், காது, வாய், தலை, உடல் உள்ளுருப்புகளை தந்து நம்மை படைத்த இறைவன் தான் விஞ்ஞானி என்று குறிப்பிட்டார். 

உயர்ந்த நிலையை அடைந்தாலும் மறவாமல் இறைவனை உயர்த்தி அவரை பாராட்டுகின்றவன் இறைவனால் உயர்த்தப்படுவான். தாய், தந்தை, குருவை மதிக்க வேண்டும். இவர்களை மதிக்கின்றவர்கள் வாழ்க்கையில் உயர்ந்த நிலையினை அடைவார்கள். தாய், தந்தையர்கள் குழந்தைகளை கண்ணியமாக வளர்க்க வேண்டும். இதனால் அவர்கள் வாழ்க்கையில் முன்னேறி செல்ல முடியும். கல்வி வளர்ச்சியால், அறிவு வளர்ச்சி ஏற்படுவதோடு, நாடு வளரும், வீடு வளரும், சமுதாயம் வளரும். கிராமங்கள், நகரங்கள் முன்னேறும். 

 

 படிக்கின்ற மாணவர்கள் நல்ல குறிக்கோளை மனதில் ஏந்தி படிக்க வேண்டும். இதனால் நல்ல மருத்துவராக, நல்ல பொறியாளராக, நல்ல அரசியல்வாதியாக வர முடியும். சிறந்த மாணவர்களை உருவாக்குகின்ற ஆசிரியர்கள் சேவையினை மனதார பாராட்டி, வாழ்த்துகிறேன். மாணவர்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்கின்ற பொறுப்பு மிக்கவர்களாக விளங்கும் ஆசிரியர் பணி மிக முக்கியமானது, புனிதமானது. மாணவர்களுடைய வளர்ச்சிக்கு தங்களை அர்பணித்துள்ள ஆசிரியர்களை மீண்டும் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன் என அவர் பேசினார்.

 

தொடர்ந்து அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய்சுந்தரம் பரிசுகளை வழங்கினார்.பள்ளி துணைத் தலைவர் சந்திரசேகரன் வாழ்த்துரை வழங்கினார். பள்ளி ஆசிரியர் ஜெசி ரோஸ் நன்றி கூறினார். இவ்விழாவில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

 

முன்னதாக விழாவில் பங்கேற்ற எம்.எல்.ஏ.,தளவாய்சுந்தரத்தை அதிமுக பேரூர் செயலாளர் சிவபாலன் வரவேற்றார்.விழாவில் பள்ளி தலைவர் அரவிந்த், பொருளாளர் ஐயாசாமி பாண்டியன், ஐ.எம்.சி. ஒருங்கிணைப்பாளர் சகிலாஜோதி, பள்ளி நிர்வாக அலுவலர் மீனாஜோதி, அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் தாமரை தினேஷ், அகஸ்தீஸ்வரம் பேருர் செயலாளர் சிவபாலன், கவுன்சிலர் விஜயன்,ஒன்றிய விவசாய அணி செயலாளர் பால்துரை, கிளைச் செயலாளர் சிவராஜன், பெரியவிளை கண்ணன், முத்துக்குமார்,முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பாதாம், முந்திரி விவசாயிகளுக்கு கொடுத்தால் மட்டுமே எனக்கும் கொடுங்கள்; விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளுக்கு உத்தரவு
அமைச்சர் சேகர் பாபுMLA அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்ட 25-வது மாவட்ட மாநாடு
கோவையில் உள்ளத்தின் கதவுகள் கவிதை நூல் வெளியீட்டு விழா
அன்பில் மகேஷ் பொய்யாமொழி கேடயம் வழங்கி பாராட்டு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

மீனாட்சி அம்மனுக்கு வைரத்திலான கிரீடம்

November 4, 2024
43 Views
திருப்பூர்மாவட்டத்தில் அகழாய்வு தொல்லியல் துறை ஆய்வு பணி!!!
குமரி சட்டம் ஒழுங்கு குறித்த கலந்தாய்வு கூட்டம்; எஸ்பி தலைமையில் நடந்தது
நீலகிரி மாவட்டத்தில் பசுந்தேயிலை கிலோ ரூ. 19. 28 விலை நிர்ணயம் செய்ய இந்திய தேயிலை வாரியம் அறிவிப்பு.
தருமபுரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு நடத்தினர்.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account