ஏப்ரல் :4
எஸ்டிபிஐ கட்சி திருப்பூர் வடக்கு மாவட்ட சார்பாக வஃக்ப் திருத்த சட்டத்தை ஏற்க மறுத்து திருப்பூர் சி டி சி கார்னர் அருகே மாவட்ட பொதுச் செயலாளர் அப்துல் வஹாப் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டது. மேலும் தாக்கல் செய்த மசோதா திருப்ப.
பெரும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில்
ஐடி விங் மாவட்ட தலைவர் முகமது யாசின். மாவட்ட பொருளாளர் ஜாபர் அஹமத். வர்த்தக அணி தலைவர் முபாரக் பாஷா மாவட்ட செயலாளர் அக்பர் அலி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.