வேலூர்=04
வேலூர் மாவட்டம் ,அரசியலமைப்பு விரோத மற்றும் சிறுபான்மை விரோத வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதை கண்டித்து, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் வேலூர் கிழக்கு மாவட்டம் சார்பில் வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் .
மாவட்ட தலைவர் பஷீர் அஹ்மத் ஃபிதா தலைமையில் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்தில், தொழிற்சங்கமாநில தலைவர் முஹம்மது ஆசாத்
எஸ்.டி.பி.ஐ கட்சி மாநில செயற்குழு உறுப்பினர்
பையாஸ் அஹ்மத்
மகளிர் அணி மாநில செயற்குழு உறுப்பினர்
சையத்அலி பாத்திமா
ஆகியோர் கலந்து கொண்டனர்., இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட, நகர, கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வக்பு திருத்த மசோதாவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.