நாகர்கோவில், ஜூன் – 04,
தமிழக ஆம் ஆத்மி கட்சியின் மாநில தலைவர் வசீகரன் உலக அமைதிக்காகவும் பொய்யான வழக்கில் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி கட்சியின் தேசிய தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களின் விடுதலைக்காகவும் கன்னியாகுமரியில் விவேகானந்தர் தியான மண்டபத்தில் தியானம் மேற்கொண்டார்.
தென்மண்டல தலைவர் இரமேஷ் எம்.எஸ்.கே.சதிஸ் தஞ்சாவூர் மண்டல ஒருங்கிணைப்பாளர். மணிபட்டேல் நாகர்கோயில் சட்டமன்ற தலைவர், சுரேஷ் பத்மனாபபுரம் , விழுப்புறம் விஜயமூர்த்தி. சுரேந்திரன்
மற்றும் பலர் கலந்து கொண்டனர்.