புதுப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் M.ஆறுமுகம் தலைமையில் கவரைத் தெரு காமராஜர் தெரு கன்னியம்மன் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் பல ஆண்டுகளாக ஒரே டிரான்ஸ்பார்மாக இருந்தது அதனை இரண்டாகப் பிரிக்கப்பட்டு புதிய டிரான்ஸ்பார்ம் அமைக்கப்பட்டது.
லோ ஓல்ட் ஏஜ் மின்சாரம் துண்டிப்பு எட்டாவது வார்டில் மிகவும் மக்கள் சிரமப்பட்டு வந்த நிலையில் அதனை ஊராட்சி மன்ற துணைத் தலைவர் லலிதா கிரிபாபு புதுப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவரிடம் தெரிவித்துள்ளனர். உடனடியாக பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய புதுப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவருடன் கட்சி நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு நன்றி தெரிவித்தனர்.