திருப்பூர் பிப்:22அகில பாரத இந்து மகா சபா மாநில தலைவர் தா பாலசுப்பிரமணியன்ஜீ
பிறந்த நாளை முன்னிட்டு கூலிபாளையம் சுக்ரீஸ்வரர் திருக்கோவிலில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாநில இளைஞரணி தலைவர் வல்லபை பாலா மாநில ஐடி வின் செயலாளர் அண்ணாச்சி சதீஷ் மாநில நிர்வாக குழு உறுப்பினர் குரு S. சக்திவேல் கொங்கு மண்டல இளைஞரணி துணைத் தலைவர்வேங்கை கணேஷ் வர்த்தக அணி மாவட்ட தலைவர் மனிஷ் குமார் மாவட்ட இளைஞரணி பொதுச் செயலாளர் விக்கி மாவட்ட செயலாளர் ஏழுமலை ஆட்டோஅருண்குமார் மகேந்திரன் மணி குணா அவிநாசி நகர தலைவர் விஜயகுமார் மற்றும் நகர ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.