தருமபுரி மாவட்டத்தில் 251 கிராம் ஊராட்சிகளிலும் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது அதியமான் கோட்டை தொடக்கப் பள்ளியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சதீஷ் நாடாளுமன்ற உறுப்பினர் மணி வெங்கடேஸ்வரன் எம் எல் ஏ சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர் இக்கூட்டத்தில் அதியமான் கோட்டை கிராம ஊராட்சியின் நிர்வாகம் மற்றும் பொது செலவினங்கள் தணிக்கை அறிக்கை சுத்தமான குடிநீர் வினியோகம் உறுதி செய்தல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டன இதில் ஆட்சியர் சதீஷ் பேசுகையில் தண்ணீர் விலை மதிப்பில்லா ஒரு பொருளாகும் நீடித்து நிலைத்து பல ஆண்டுகளுக்கு பயன்படுத்தும் வகையில் அதனை போற்றி பாதுகாத்திட வேண்டும் மழை நீரை சேகரித்தால் சிக்கனமாக தண்ணீர் பயன்படுத்துதல் மருத்துவச்சிக்கு படுத்துதல் நிலத்தடி நீரை சரிவுட்டுதல் நீர் மாசுபாட்டை தடுத்தல் மரம் வளர்த்தலை ஊக்குவித்தல் ஏரி குளம் கால்வாய்களை தூர்வா எழுதி பலன் அமைத்தல் நீரின் முக்கியத்துவத்தை பொதுமக்களுடன் எழுத்து கூறுதல் முயற்சி அவற்றை கடைபிடித்து நீரின் இன்றியமையாமையை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் அனைத்து வீடுகளிலும் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைத்து குடிநீர் வீணாகாமல் பயன்படுத்த வேண்டும் என்றார் இக்கூட்டத்தில் காசநோய் இல்லா தமிழ்நாடு மற்றும் தொழினை ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது காலபைரவர் கோவில் அருகில் புலன் அமைத்தல் திட்டத்தின் கீழ் ரூ.15.80



