ரோட்டரி திருப்பூர் மெட்டல் டவுன் ரோட்டரி மேட்டுப்பாளையம் ரோட்டரி கிளப் ஆப் காந்திநகர் கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை மற்றும் சோளிபாளையம் பகுதி அனைத்து குடியிருப்போர் நல சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு
சார்பாக பெண்களுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.
இதில் மார்பக மற்றும் கருப்பைவாய் சிறப்பு விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை முகாம் பாட்டையப்பன் நகர் சமுதாய கூடம் மஹாலில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாதிருப்பூர் மாநகராட்சி துணை மேயர்M.K.M. பாலசுப்ரமணியம்.
1,வது மண்டல தலைவர்
உமா மகேஸ்வரி, கவுன்சிலர் தங்கராஜ், கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இதில்
சிபிஐ பாட்டையப்பன் நகர்கிளை செயலாளர்
k. நடராஜ்.
திராவிட கழகம் சார்பாக
சண் முத்துக்குமார். பொள்ளாச்சி மணி. குருசாமி. சந்திரசேகர் மந்தராசலம். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அனந்தராம். மண்டல ஒருங்கிணைப்பாளர் கோவிந்தராஜ். உதவி ஆளுநர் சுரேந்தர்.
தாமரா ஹவுசிங் டெவலப்பர்ஸ் தியாகராஜன். லிட்டில் கிங்டம் பள்ளி தாளாளர் தேவராஜ்.சோளிபாளையம் கோவில் கமிட்டி தலைவர் ஜெகநாதன்.
திட்ட ஒருங்கிணைப்பாளர் தலைவர் பழனிச்சாமி. செயலாளர் ரவிச்சந்திரன். பொருளாளர் பரமேஸ்வரன். காந்திநகர் ரோட்டரி கிளப் தலைவர் உமாகாந்த். செயலாளர் மணிமாறன். பொருளாளர் ஆனந்தகுமார் மற்றும்
எஸ்பி. பிரகாஷ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர் இதில் ஊர் பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு பங்கேற்றனர்…