மத்திய மாவட்ட திமுக தெற்கு மாநகர துணைச் செயலாளர் 34 வது வார்டு மாமன்ற உறுப்பினருமான பி ஆர் செந்தில்குமார் அவர்களது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அவரது இல்லத்தில் 34 வது வட்டக் கழக செயலாளர் பி ஆர் செந்தில்குமார் மற்றும் கழக நிர்வாகிகள் முன்னிலையில் அவருக்கு ஆள் உயர மாலை அணிவித்து கொண்டாடப்பட்டது.
இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர் கலந்து கொண்ட அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.



