திருப்பூர் ஜூலை:27
பாரத் மெட்ரிக் பள்ளியில் படித்த மாணவர்கள் சுமார் 22 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்தனர் அப்போது அவரவர்கள் செய்யும் வேலைகள் தொழில் என்னவென்று பகிர்ந்து கொண்டனர் அனைவரும்
அதே நட்புடன் கலந்து கொண்டதாக ஆசிரியர் தெரிவித்தனர். இந்த நண்பர்கள் சந்திப்பில் 22 வருடங்களுக்கு முன்பு படித்த நண்பர்களான அருண் மகேஷ் சரண்யா அஜிஷ் . ரோனி. நஜீப் ஜெயப்பிரகாஷ் .குமரன். விமல் ராஜ். மோகன் காந்த். ஹரிஷ். இஸ்மாயில் கோகுல் .சுனில்.
சவுதாபி உள்ளிட்ட பள்ளியில் படித்த நண்பர்கள் தங்களது குடும்பத்துடன் சந்தித்த மகிழ்ச்சியான தருணம் நடைபெற்றது.