இராமநாதபுரத்தில் அமைந்துள்ள அமிர்த வித்யாலம் பள்ளியில் சரஸ்வதி பூஜை, விஜயதசமியை நம் பள்ளியானது சீரும் சிறப்புமாக நடத்தி வருகிறது. இவ்விழாவினை பள்ளி மேலாளர் பிரம்மச்சாரி லட்சுமி அம்மா அவர்கள் முன்னிலையில் பள்ளி முதல்வர் திருமதி கோகிலா மற்றும் பள்ளித் துணை முதல்வர் திரு பாலவேல் முருகன் அவர்களின் மேற்பார்வையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆசிரியர்கள் ஆசிரியர்களோடு மாணவக் குழந்தைகளும் பாடல்கள் பாடி இறைவனை வழிபட்டனர்



