சங்கரன்கோவில் நகராட்சி சங்கரநாராயணன் திருக்கோவில் ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு திருநெல்வேலி ரோட்டில் அமைக்கப்பட்டுள்ள கழிப்பிட வசதி, குடிநீர்வசதி,தற்காலிக பேருந்து நிலையம், மருத்துவ முகாம்,நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடம் போன்ற ஏற்பாடுகளை நகர்மன்றதலைவர் உமா மகேஸ்வரி பார்வையிட்ட பொது எடுத்த படம் உடன் சுகாதார அலுவலர் வெங்கட்ராமன் மற்றும் பலர் உள்ளனர்.



