பிப்:27
திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதி,
29-வது வார்டு, சாதிக் பாட்ஷா நகர் பள்ளிவாசல் சாலையில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியில் ரூ.30.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்படவுள்ள உயர்மட்ட நிழற்கூரை பணிகளை திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் எம்.எல்.ஏ அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். உடன் தெற்கு மாநகர செயலாளர் டி கே டி நாகராஜ்.துணை மேயர் பாலசுப்ரமணியம். உதவி ஆணையாளர் வினோத்.பகுதி செயலாளர் மியாமி ஐயப்பன்.உசேன். தெற்கு மாநகர துணைச் செயலாளர் மகாலட்சுமி. உஷா .பகுதி பொருளாளர் ஜெய்சங்கர்.பொதுக்குழு உறுப்பினர் காதர் பேட்டை சலீம் பாய்.வார்டு செயலாளர் சுகுமார்.சுற்றுச்சூழல் அணி தெற்கு மாநகர அமைப்பாளர் கேபிள் விஜய். சிறுபான்மை நலப்பிரிவு இஷாக் ஐடி விங் அமைப்பாளர் சூர்யா. மற்றும் திருப்பூர் மத்திய மாவட்ட திமுக கழக நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் பெரும் திரளாக பங்கேற்றனர்.