கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வட்டாசியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி ) நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்கள், உடன் நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் செல்வி. காளீஸ்வரி உட்பட பலர் உள்ளார்கள்.



