கிருஷ்ணகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில், கிருஷ்ணகிரி உள்வட்டத்திற்குட்பட்ட கிராமங்களுக்கான 1434 ஆம் பச ஆண்டுக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நிறைவு நாள் நிகழ்ச்சியில், வருவாய் துறை சார்பாக, வீட்டுமனை பட்டாக்களுக்கான ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் .ச.தினேஷ் குமார் அவர்கள் வழங்கினார். உடன், உதவி இயக்குநர் (நில அளவை) .ராஜ்குமார், மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர் .குருநாதன், வட்டாட்சியர் .சின்னசாமி உள்ளிட்ட பலர் உள்ளனர்.
கிருஷ்ணகிரி உள்வட்டத்திற்குட்பட்ட கிராமங்களுக்கான 1434 ஆம் பச ஆண்டுக்கான வருவாய் தீர்வாயம்

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics