இராமநாதபுரம் பாரம்பரியமிக்க பொன்னி மெஸ் தனது மற்றொரு கிளையை மதுரை நிர்மலா பள்ளி அருகில் காமராஜர் சாலையில் புதிதாக துவக்கி உள்ளது. திறப்பு விழாவில் எஸ் அமைப்பின் நீதி மோகன் மற்றும் தென் மண்டல ஹோட்டல்கள் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் டெம்பிள் சிட்டி ஹோட்டல் உரிமையாளர் கே.எல்.குமார் எஸ் அமைப்பின் துணை சேர்மன் பிரபாகரன் ராமநாதபுரம் வாலியா குரூப்ஸ் சேர்மேன் ராஜாராம் பாண்டியன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில் வெள்ளாளர் முன்னேற்றக் கழகம் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகி அஜித் சரவணன் தலைமையில் பரமக்குடி பொறுப்பாளர் சபரி ராஜ், தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி பாலா, வர்த்தக அணி மணி சங்கர், உத்தரகோசமங்கை இளைஞர் அணி நிர்வாகி சதீஷ் உள்ளிட்டோர் நேரில் சென்று திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர். பொன்னி மெஸ் பங்குதாரர்கள் ஜெயம் குரூப்ஸ் ஜே கே பிரதர்ஸ் கார்த்திக் வெள்ளாளர் முன்னேற்றக் கழக நிர்வாகிகளை வரவேற்று அவர்களுக்கு சால்வை அணிவித்து நன்றி கூறினர்.
இராமநாதபுரம் பாரம்பரியமிக்க பொன்னி மெஸ் தனது மற்றொரு கிளையை மதுரை நிர்மலா பள்ளி அருகில்

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics