By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி முழுவதும் விடிய விடிய மழைபெருஞ்சாணி அணை நீர்மட்டம் 53 அடியானது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி முழுவதும் விடிய விடிய மழைபெருஞ்சாணி அணை நீர்மட்டம் 53 அடியானது
கனஂனியாகுமரி

குமரி முழுவதும் விடிய விடிய மழைபெருஞ்சாணி அணை நீர்மட்டம் 53 அடியானது

Last updated: June 2, 2025 4:16 pm
June 2, 2025
20 Views
Share
SHARE

நாகர்கோவில். மே 31:
குமரி மாவட்டத்தில் இரவு முதல் விடிய விடிய மழை பெய்தது. சூறைக்காற்று காரணமாக நேற்று முன்தினம் மாலையில் இருந்து இரவு வரை 150 இடங்களில் மின்கம்பங்கள் சரிந்தது. மலையோர கிராமங்கள் இருளில் மூழ்கின.

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள பல்வேறு மாவட்டங்களில் மழை நீடித்து வருகிறது. குமரி மாவட்டத்திலும் கடந்த ஒரு வாரமாக சூறைக்காற்றுடன் மழை பெய்து வருகிறது. மலையோர பகுதிகளிலும் பெய்து வரும் மழை காரணமாக அணைகளுக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. சூறைக்காற்று காரணமாக பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. 300க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சரிந்து விழுந்துள்ளன. நேற்றும் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் சூறைக்காற்று வீசியது. இதில் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து மின் கம்பங்கள் சேதமடைந்தன. மலையோர கிராமங்களில் மரங்கள் முறிந்து விழுந்து மின்கம்பங்கள் உடைந்ததால் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. இதனால் கிராமங்கள் இருளில் மூழ்கின. நகரப் பகுதிகளிலும் சூறைக்காற்றால் மரங்கள் முறிந்து விழுந்தது. மின் ஒயர்கள் அருந்ததால் நாகர்கோவிலில் பல்வேறு இடங்களிலும் நேற்று முன்தினம் முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மின்வாரிய பணியாளர்கள், தீயணைப்பு துறையினர் இணைந்து மரங்கள் மற்றும் மின் கம்பங்களை சரி செய்தனர். அதன் பின்னர் மின்வினியோகம் இருந்தது.

மாவட்டம் முழுவதும் நேற்று மிதமான மழை இருந்தது. மலை பகுதியில் மழை காரணமாக பெருஞ்சாணி அணைக்கான நீர்வரத்து உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் 1088 கன அடி தண்ணீர் பெருஞ்சாணி அணைக்கு வந்து கொண்டிருந்தது. நேற்று முன்தினம் பெய்த மழை காரணமாக நேற்று காலை அணைக்கு நீர்வரத்து உயர்ந்தது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி அனைக்கான நீர்வரத்து 1878 கன அடியாக உயர்ந்தது. பேச்சுப்பாறை அணைக்கு 1445 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 53.1 அடியாக உயர்ந்துள்ளது. பேச்சுப்பறை அணை நீர்மட்டம் 41.65 அடியாக உள்ளது. சிற்றார் – 1 7.28, சிற்றார்- 2 7.38 அடியாக உள்ளன. பொய்கை 15.2 அடியாகவும், மாம்பழத்துறை யாறு 30.68 அடியாகவும் உள்ளது.

முக்கடல் அணை மைனஸ் 16.5 ஆகியாக உள்ளது. மழை இன்னும் இரு நாட்கள் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், நேற்று காலையிலும் மாவட்டம் முழுவதும் மழை நீடித்து வருகிறது. நாகர்கோவிலில் நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. நேற்று காலையில் பெய்த மழை காரணமாக அலுவலகம், மற்றும் கல்லூரிகளுக்கு சென்றவர்கள் பெரும் சிரமம் அடைந்தனர்.

திற்பரப்பு அறிவியல் குளிக்க தடை

கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் மலையோர பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை வி விதிக்கப்பட்டுள்ளது

விளம்பரம்

You Might Also Like

நூலக அருள்பணி இயக்கம் இரு நூல்கள் வெளியீடு
நித்திரவிளை யில் வீடு புகுந்து திருடிய 2 பேர் கைது
அம்பேத்கர் உருவ சிலைக்கு தவெக சார்பில் மாலை
தமிழ் சங்கம் பணி நிறைவு ஆசிரியர்களுக்கு விழா
கேப் பொறியியல் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blog

தியாகி இம்மானுவேல் சேகரன் அவர்களின் 67-ஆவது நினைவு

September 12, 2024
40 Views
விருதம்பட்டில் யுனைடெட் கார்மெண்ட்ஸ் கடை திறப்பு விழா
பரமக்குடிநீதிமன்றத்தில் புத்தகக் கண்காட்சி
குறைதீர்ப்பு முகாமில் காவல் கண்காணிப்பாளர்
MRB தொழில் நிறுவனத்தின் சார்பில் ஆயுத பூசை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account