By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் பொது பயன்பாட்டு சேவைகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தேனி > நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் பொது பயன்பாட்டு சேவைகள்
தேனிமாவட்டம்

நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் பொது பயன்பாட்டு சேவைகள்

Last updated: February 3, 2025 12:03 pm
February 3, 2025
68 Views
Share
SHARE

தேனி,ஜன.30 –

தேனி மாவட்டம்

நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் பொது பயன்பாட்டு சேவைகள்                                                                 தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படுகிறது.                          

சட்டப் பணிகள் ஆணைக்குழுச் சட்டம் (திருத்தச் சட்டம்), 2002-ன் படி, நிரந்தர மக்கள் நீதிமன்றம் (பொது பயன்பாட்டு சேவைகள்) ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ளன. பொது பயன்பாட்டு சேவைகள் தொடர்பான வழக்கு தாக்கல் செய்வதற்கு முந்தைய பிரச்சனைகள் (Pre-litigation) நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் தீர்மானிக்கப்படுகின்றன.

 

இந்த சட்டத்தின் படி விமானம், சாலை அல்லது நீர்வழிப் பயணிகள் மற்றும் பொருட்களை கொண்டு செல்வதற்கான போக்குவரத்து சேவைகள், அஞ்சல், தந்தி அல்லது தொலைபேசி சேவை,  எந்தவொரு நிறுவனத்தினாலும் பொதுமக்களுக்கு மின்சாரம் அல்லது நீர் வழங்கும் சேவை, பொது பாதுகாப்பு அல்லது சுகாதார அமைப்பு,  மருத்துவமனை அல்லது மருந்தகத்தின் சேவை, காப்பீட்டு சேவைகள், கல்வி நிறுவனங்கள், வீட்டுவசதி மற்றும் ரியல் எஸ்டேட் சேவை. மேலும் மத்திய மாநில அரசின் அறிவிப்பின் மூலம் அவ்வப்போது சேர்க்கப்படும் மற்ற சேவைகள் தொடர்பாகவும் வழக்கு தாக்கல் செய்யலாம்.

 

நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வது மிகவும் எளிமையானது. பொது பயன்பாட்டு சேவைகள் தொடர்பான வழக்குகளை, நிரந்தர மக்கள் நீதிமன்றத் தலைவர்/மாவட்ட நீதிபதி முன் சாதாரண வெள்ளைத் தாளில் எழுதி தாக்கல் செய்யலாம். நிரந்தர மக்கள் நீதிமன்றத்தின் பண ஆள்வரை ரூ.1 கோடி ஆகும். 

இதனடிப்படையில் கடந்த ஒரு ஆண்டு காலமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு விவசாயம் மேற்கொள்ள இயலாமல் இருந்த விவசாய நிலத்திற்கு                                                               மாண்புமிகு தலைவர்/ மாவட்டநீதிபதி, திருமதி ஏ.கே.கே.ரஜினி., பி.எல்., அவர்களால்                            இருதரப்பினரிடையேயும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு மீண்டும் அந்த விவசாயநிலத்திற்கு மின் இணைப்பு வழங்குமாறு உத்தரவிடப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது.  

 

எனவே, பொது பயன்பாட்டு சேவைகள் தொடர்பான பிரச்சனைகள் ஏதேனும் இருப்பின் நிரந்த மக்கள் நீதிமன்றத்தை நேரடியாக அணுகி பயனடையலாம்  என மாண்புமிகு தலைவர்/ மாவட்டநீதிபதி, திருமதி ஏ.கே.கே.ரஜினி., பி.எல்., அவர்கள் தெரிவித்துள்ளார்கள். 

 

வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், தேனி.

விளம்பரம்

You Might Also Like

சொந்த வீடு வேண்டி சமையல் செய்து சாப்பிட்டு உள்ளிருப்பு போராட்டம்
கரூர் மாவட்டத்தில் 42 நீர்நிலைகளின் வண்டல் மண், களிமண் எடுக்க அனுமதி
குழித்துறை அருகே வீட்டில் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை
மீன் பிடிதுறைமுக பணிகள் ஆய்வு
லிங்கா குளோபல் பள்ளி ஆண்டு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கை

சிவகங்கையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

September 27, 2025
23 Views
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூரில் நடமாடும் கால்நடை மருத்துவ முகாம்
மூன்று புதிய தேர்கள் அர்ச்சிப்பு விழா
இஸ்லாமிய கூட்டமைப்பு 300க்கு மேற்பட்டோர் மனு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account