கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், பர்கூர் வட்டம், ஒப்பதவாடி இருளர் இன 40 குடும்பங்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் .ச.தினேஷ் குமார் . அவர்கள் வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் .அ.சாதனைக்குறள், வருவாய் கோட்டாட்சியர் .ஷாஜகான் உள்ளிட்ட பலர் உள்ளனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள்

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics