By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சமூக ஆர்வலருக்கு பொதுமக்கள் பாராட்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சமூக ஆர்வலருக்கு பொதுமக்கள் பாராட்டு
கனஂனியாகுமரிமாவட்டம்

சமூக ஆர்வலருக்கு பொதுமக்கள் பாராட்டு

Last updated: June 1, 2024 11:13 pm
June 1, 2024
81 Views
Share
SHARE

 நாகர்கோவில் மே 31 

 

குமரி மாவட்டம் நாகர்கோவில் வெட்டுர்ணிமடம் அருகே சிறிய அளவில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் சினேகம் பெற்றோர் இல்லம் உரிமையாளரால் பத்திரமாக மீட்கப்பட்டார்.

   நாகர்கோவில் வடசேரியை அடுத்த வெட்டுர்னி மடம் அருகே உள்ள வாடகை ஆட்டோ நிறுத்தத்தில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் ஒரு மணி நேரத்திற்கு மேலாக அப்பகுதியில் சுற்றி திரிந்தும், அருகில் கிடக்கும் குப்பைகளை எடுத்து தன்னருகில் வைத்து கொண்டிருப்பதாக அப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர் வெங்கட் என்பவர் சினேகம் பெற்றோர் இல்ல உரிமையாளர் லதா கலைவாணனை தொடர்பு கொண்டு தகவல் அளித்தார்.

 அவர் அளித்த தகவலின் படி உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற லதா கலைவாணன் மற்றும் சினேகம் பெற்றோர் இல்ல ஊழியர்கள் அப் பெண்ணை மீட்டு அவரை விசாரித்த போது அந்தப் பெண் சிறிய அளவில் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிய வந்தது. தொடர்ந்து அப் பெண்ணிடம் கேட்டபோது அவர் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் என்றும், தனது மாமியார் தன்னை அழைத்து வந்து இங்கே இறக்கி விட்டு விட்டு வருவதாக கூறி சென்றதாக தெரிவித்தார். எனவே மனநலம் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணை அப்படியே விட்டு விடாமல் மீட்டு நாகர்கோவில் மாநகராட்சியால் ஆதரவற்றோருக்காக தொடர்ந்து செயல்பட்டு வரும் ஆதரவற்றோர் இல்லத்திற்கு கொண்டு வந்து உணவளித்தனர். தொடர்ந்து சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும், அந்தப் பெண்ணின்  உறவினர்களுக்கு தகவல் கொடுக்கும் முயற்சியும் மேற்கொண்டு வருகின்றனர்.

மனநலம் பாதிக்கப்பட்டு ஒரு பெண் சாலை ஓரம் சுற்றித் திரிவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் துரிதமாக செயல்பட்டு அந்தப் பெண்ணை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்த சினேகம் பெற்றோர் இல்ல நிறுவன தலைவர் சமூக ஆர்வலர் லதா கலைவாணனை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்

விளம்பரம்

You Might Also Like

64 கிலோ போதை புகையிலை போலீசாரால் பறிமுதல்
மனவேதனையில் விஷம் குடித்து வாலிபர் மரணம்
பாறை உடைக்க பயன்படுத்திய கம்பரசருடன் ஒருவர் கைது
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க மாவட்ட செயற்குழு
மனித நேய மக்கள் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடிமாவட்டம்

பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த அரசு

January 9, 2025
48 Views
புரட்சியாளர் அம்பேத்கரின் நினைவு தினம் அனுசரிப்பு
சீறிப்பாய்ந்த காளைகளுடன் மல்லுக்கட்டிய வீரர்கள்!!!
இந்தியா முழுவதும் 500க்கு மேற்பட்ட தாய்ப்பால் ஊட்டும் அறைகளை அமைத்த ஹிமாலயா பேபி கேர்
உசிலம்பட்டி அருகேசந்தனமாரியம்மன் கோவிலில் 75 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்றமகா கும்பாபிஷேகம்.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account