By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மீனவர்கள் கடலுக்குச் செல்ல ஐந்தாவது நாளாக தொடரும் தடை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மீனவர்கள் கடலுக்குச் செல்ல ஐந்தாவது நாளாக தொடரும் தடை
கனஂனியாகுமரிமாவட்டம்

மீனவர்கள் கடலுக்குச் செல்ல ஐந்தாவது நாளாக தொடரும் தடை

Last updated: May 22, 2024 3:27 pm
May 22, 2024
97 Views
Share
SHARE

நாகர்கோவில் மே 22

 

குமரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதாலும், பலத்த காற்று வீசுவதாலும் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் மீன்பிடிக்க  கடலுக்கு செல்லவேண்டாம் என்ற எச்சரிக்கையால் வீட்டிலேயே முடங்கிய மீனவர்கள். கடந்த இரண்டு வாரங்களாகவே கனமழை மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் குமரியில் உள்ள அருவி மற்றும் ஆறுகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில்  இரவு தொடங்கிய மழை விடிய விடிய பெய்தது. இதனால், திற்பரப்பு அருவியில் நீர் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் சார்பில் அருவியில் குளிக்க  சுற்றுலா பயணிகளுக்கு  தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும்

 

கனமழை காரணமாக  மாவட்டத்தில் காற்றின் வேகம் மணிக்கு 65கி. மீ வேகத்தில் வீசும் என்பதாலும்  மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் குமரி மாவட்டத்தை சேர்ந்த 49 மீனவர் கிராமங்களில் உள்ள மீனவர்கள் ஐந்தாவது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. முட்டம்,சின்ன முட்டம், கோவளம், மணக்குடி, கொல்லங்கோடு உள்ளிட்ட மீனவ கிராமங்களில் இருந்து பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மற்றும் விசைப்படகு  மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாத நிலையில் படகுகள் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

நாளை முதல் நவம்பர் 9 வரை அனந்தபுரி எக்ஸ்பிரஸ் தாம்பரத்துடன் நிறுத்தம்
எம்.வி மருத்துவமனை இலவச யோகா பயிற்சி முகாம்
கலசலிங்கம் பல்கலையில் இரத்த தான முகாம்
இந்திய கம்யூனிஸ்டு கோரிக்கை ஆர்ப்பாட்டம்
மதுரை – சிங்கப்பூர் விமான சேவையை ரத்து செய்யும் முடிவை திரும்பப் பெற வேண்டும்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blog

முத்துமாரியம்மன் கோவிலில்1008 சங்காபிஷேகம் நடைபெற்றது

August 10, 2024
43 Views
60-வது நினைவு தினத்தை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம்
குப்பு செட்டிபட்டி கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா
கல்லூரியில் (தன்னாட்சி) 49வது பட்டமளிப்பு விழா
பாலிதீன் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account