By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பொள்ளாச்சி பாலியல் வன்முறையை மிஞ்சும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பொள்ளாச்சி பாலியல் வன்முறையை மிஞ்சும்
கனஂனியாகுமரிமாவட்டம்

பொள்ளாச்சி பாலியல் வன்முறையை மிஞ்சும்

Last updated: January 6, 2025 11:52 am
January 6, 2025 13 Views
Share
SHARE

 நாகர்கோவில் ஜன 6 


                  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாகர்கோவில் மாநகர் மாவட்ட செயலாளர் அல்காலித் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “அண்ணா பல்கலைக் கழக வளாகத்திலேயே குமரிமாவட்டத்தைச் சேர்ந்த  மாணவி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் பின்னணியில் ஒரு சார் இருப்பதாக வரும் தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன.


மாணவி கொடுத்த புகாரில் எப்.ஐ.ஆர் கசிந்தது எப்படி என்ற கேள்விக்கு, இணையத்தில் பதிவேற்றிய சில நிமிடங்களில் தரவிறக்கம் செய்யப்பட்டு இருக்கலாம் என்பதும், அது தொழில்நுட்பக் கோளாறு என்பதும் எப்படி சரியாக இருக்க முடியும்? அப்படியே தொழில்நுட்பக் கோளாறு என்றால் அதற்குக் காரணமான பொறுப்பு அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்படாதது ஏன்? அதுமட்டும் இன்றி வழக்கின் விசாரணை முழுதாக முடிவடையாத நிலையில் காவல் ஆணையர் இவ்வழக்கில் சார் என யாரும் இல்லை எனவும், குற்றவாளி ஞானசேகரனின் செல்போன் ஏரோபிளைன் மோடில் இருந்தது எனவும் தெரிவிக்க வேண்டிய அவசியம் என்ன?


  வழக்கு இப்போதுதான் மூன்று பெண் ஐ.பி.எஸ் அதிகாரிகளின் விசாரணைக்கு சென்றுள்ளது. ஆனால் முன்முடிவாகப் பேசிய காவல் ஆணையர் ஏன் துறைரீதியான நடவடிக்கைக்கு உள்ளாகவில்லை? ஞானசேகரனின் மீது 20 வழக்குகள் முன்னரே பதிவாகி உள்ளன. அதில் 5 வழக்குகளில் தண்டனையும் அனுபவித்துள்ளார். இன்னும், 15 வழக்குகள் நிலுவையில் உள்ளன. முன்குற்றவாளியான ஞானசேகரன் சுதந்திரமாக, காவல்துறை கண்காணிப்பு இன்றியே வலம் வந்தது எப்படி? என்பது உள்ளிட்ட கேள்விகள் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதேபோல் குற்றச்சம்பவம் நடந்தபோது பி.எம்.டபிள்யூ கார் ஒன்றும் அங்கு வந்ததாக கூறப்படுகிறது. அதில் மூவர் இருந்ததாக கூறப்படும் நிலையில் அவர்கள் குறித்து மறைக்க வேண்டிய சூழல் ஏன் வந்தது?


அதுமட்டும் இன்றி, முந்தைய அதிமுக ஆட்சியில் அரங்கேறிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை விட இதன் பின்னணி அதிபயங்கரமாக இருப்பதுபோல் தெரிகிறது. பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் ஒவ்வொருவரும் நடுங்கும் அளவுக்கு சூழல் உள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தானே இவ்விசயத்தில் நேரடியாக தலையிட்டு, மக்கள் மன்றத்தில் உரிய விளக்கமும் அளித்து திராவிட மாடல் ஆட்சிக்கு பெரும் குடைச்சலை ஏற்படுத்தியிருக்கும் இவ்விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வலியுறுத்துகிறேன்.”இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You Might Also Like

குழித்துறை வாவுபலி பொருட்காட்சியில் பாதுகாப்பில் எந்த குறைபாடும் இல்லை; மார்த்தாண்டம் உட்கோட்ட போலீஸ் விளக்கம்

தஞ்சாவூரில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூரில் வேளாண் எந்திரம் கருவிகள் பராமரிப்பு முகாம்

ரெங்கசமுத்திரத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்; ராஜா எம்எல்ஏ பங்கேற்பு

சோனியா காந்தி, ராகுல், பிரியங்காவுடன் கிள்ளியூர் எம்எல்ஏ ராஜேஷ் குமார் சந்திப்பு

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
தென்காசிமாவட்டம்

வீர வாஞ்சிநாதன் அவர்களின் 138 – வது பிறந்த நாள்

July 18, 2024 71 Views
ஜெகதேவி ஊராட்சியில் ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் மின் தெரு விளக்கு அமைக்கும் பணிக்கு இடங்கள் தேர்வு
விளையாட்டு அரங்கத்தை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்
2-வது பதிப்பு வெகுவிமர்சையாக தொடக்கம்
நீரில் மூழ்கிய 50 ஏக்கர் நெல் வாழை பயிர்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?