By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கொலை மிரட்டல் விடுத்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > வேலூர் > கொலை மிரட்டல் விடுத்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு
வேலூர்

கொலை மிரட்டல் விடுத்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

Last updated: May 24, 2025 4:46 pm
May 24, 2025 8 Views
Share
SHARE

வேலூர்=21

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டம் பள்ளிகொண்டாவில் ஸ்ரீ சாய் லட்சுமி மெட்ரிக் பள்ளி இயங்கி வருகிறது அந்தப் பள்ளியை 2029 ஆம் ஆண்டு வரையில் ரூ.10 லட்சம் ரூபாய்க்கு வாடகை தருவதாக பேசி . 150 மாணவர்கள் இருப்பதாக சொல்லி அந்த இடத்தை வாடகைக்கு எடுத்ததாக தெரிகிறது ஆனால் ஒரு மாணவரோ, ஆசிரியரோ கிடையாது. நாங்கள் இரண்டு ஆண்டுகளாக இதுவரையில் அந்த பள்ளிக்கு ரூ.45 லட் சம் செலவழித்து 100 மாண வர்களுக்கு சேர்க்கையை உருவாக்கி பள்ளியை நடத்தி வருகிறோம். இந்தநிலையில் அந்த பள்ளியை குத்தகைக்கு விட்ட லோகநாதன், அவரது மனைவி ஜீவ பிரியா, குணசேகரன் ஆகியோர் எங்களை பள்ளியை விட்டு வெளியேற சொல்லியும் பள்ளியை நடத்தவிடாமல் கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். மேலும் நாங்கள் கொடுத்த ரூ.10 லட்சம் குத்தகை பணத்தையும் தர மறுத்து மாணவர்கள் இப்பள்ளிக்கு வரகூடாது என அவர்களே நோட்டீசும் ஒட்டுகிறார் கள். எனவே, கொலை மிரட்டல் விடுத்து மாணவர்களை பள்ளியை விட்டு அனுப்பும் நபர்கள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.இந்தப் பள்ளி தொடர்ந்து நடைபெறும் மாணவர் மாணவிகள் பெற்றோர் யாரும் கவலைப்பட வேண்டாம் என்று இந்தப் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

You Might Also Like

பொதுமக்கள் செல்லக்கூடிய போக்குவரத்து சாலை ஆக்கிரமிப்பு – மாவட்ட ஆட்சியரிடம் ஊர் பொதுமக்கள் மனு

வேலூர் பாரத ஸ்டேட் வங்கி சார்பில் இரத்த தான முகாம்

AESL நிறுவனத்தின் கல்வி மற்றும் வணிகத் தலைவர் தீரஜ்குமார் மிஸ்ரா வாழ்த்து

தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பின் 2025-2028 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா

வேலூரில் தேசிய குழந்தை அறுவை சிகிச்சை செவிலியர் மாநாடு

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

மக்களுடன் முதல்வர் திட்டத்தை செயல்படுத்திய மாண்புமிகு

December 26, 2024 24 Views
சீமானை கைது செய்யக்கோரி மயிலாடுதுறை மேற்கு ஒன்றிய செயலாளர் மூவலூர்
மனோ தங்கராஜ் எம்எல்ஏ தலைமையில் குமரி
கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் 10 நாள் வைகாசி விசாகப் பெருந்திருவிழா
டாஸ்மாக் பணியாளர்களின் போராட்டம் வெற்றி பெற ஆயத்த கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?