சங்கரன்கோவில் நகராட்சி பகுதி கடைகளில் பாலிதீன் பை கள் பறிமுதல் அபராதம் விதிப்பு/
சங்கரன்கோவில் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் நகர் மன்ற தலைவர் உமா மகேஸ்வரி ஆணையாளர் சபாநாயகம் சுகாதார அலுவலர் வெங்கட்ராமன் ஆகியோர் ஆலோசனைப்படி நகரில் ராஜபாளையம் செல்லும் சாலையில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் விற்பனை மற்றும் பயன்படுத்தப்படுகின்றன வா என நகராட்சி ஆய்வாளர்கள் தலைமையில்
ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது சங்கரன்கோவில் ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர்கள் மாரிமுத்து மாரிச்சாமி ஆகியோர் கொண்ட குழுவினர் செய்திருந்தனர் தூய்மை இந்தியா திட்டம் மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.



