வேலூர் 31
வேலூர் மாவட்டம் ,வேலூரில் நேதாஜி மைதானத்தில் நடைபெற்ற இந்திய திருநாட்டின் 76-வது குடியரசு தின விழாவில் சிறப்பாக பணியாற்றியமைக்காக வேலூர் மாவட்ட ஆட்சியர் திருமதி வே.இரா.சுப்புலெட்சுமி இ ஆ. ப . அவர்கள் குடியாத்தம் வருவாய்
கோட்டாட்சியர் செல்வி சுபலட்சுமி BE,RDO, பாராட்டு சான்றிதழ் வழங்கினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் , குடியரசு தின விழாவில் கொண்டார். சிறப்பாக பணியாற்றியமைக்காக மாவட்ட ஆட்சியரிடம் சான்றிதழ் பெற்றதற்க்காக புதிய நீதி கட்சியின் நகர செயலாளர்
சரவணன் ,மண்டல செயலாளர் ரமேஷ் தினேஷ் குமார் ஆகியோர் நேரில் கோட்டாட்சியர் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.