By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மேலநீலிதநல்லூர் வட்டாரத்தில் “எண்ணும் எழுத்தும் பயிற்சி “
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மேலநீலிதநல்லூர் வட்டாரத்தில் “எண்ணும் எழுத்தும் பயிற்சி “
மாவட்டம்

மேலநீலிதநல்லூர் வட்டாரத்தில் “எண்ணும் எழுத்தும் பயிற்சி “

Last updated: July 1, 2024 9:20 am
July 1, 2024
91 Views
Share
SHARE

மேலநீலிதநல்லூர் வட்டாரத்தைச் சார்ந்த தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு திருமலாபுரம் வட்டார வள மையத்தில் வைத்து இரண்டு நாட்கள் எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெற்றது. 

4 மற்றும் 5 ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு  இரண்டு நாட்கள் பயிற்சி நடைபெற்றது. 

 

இந்த பயிற்சியினை வட்டார வளமைய பொறுப்பு மேற்பார்வையாளர் பிரதாப் தொடங்கி வைத்தார். வட்டார கல்வி அலுவலர்கள் முத்துலட்சுமி மற்றும் கவிதா ஆகியோர் பயிற்சியின் நோக்கம் குறித்து உரையாற்றினர். ரெங்கசமுத்திரம் ஆர்.சி. தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் அலெக்ஸ், சின்ன கோவிலாங்குளம் நடுநிலைப்பள்ளி பச்சமால், திருமலாபுரம் சான்றோர் தொடக்கப்பள்ளி சரோஜினி, கடையாலுருட்டி இந்து நாடார் நடுநிலைப்பள்ளி அரவிந்தராஜ் மற்றும் மாவட்ட கருத்தாளர் அருள்சிங் ஆகியோர் பயிற்சி அளித்தனர். இதில் 71 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். 

மாநில கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவன துணை இயக்குனர் சாந்தி மற்றும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் கோல்டா ஆகியோர் வியாழன் அன்று பயிற்சியை பார்வையிட்டனர்.

 

முன்னதாக 1 முதல 3 வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பயிற்சி நடைபெற்றது.  இதில் சுப்பையாபுரம் தொடக்கப்பள்ளி ஆரோக்கியராஜ், பூவலிங்கபுரம் தொடக்கப்பள்ளி முத்துலட்சுமி, வல்லராமபுரம் தொடக்கப்பள்ளி பார்வதி, வேலப்பநாடாரூர் ராமர் நடுநிலைப்பள்ளி புஷ்பவல்லி ஆகிய ஆசிரியர்கள் பயிற்சி அளித்தனர். இதில் 81 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். 

 

பயிற்சிக்கான ஏற்பாடுகளை பொறுப்பு மேற்பார்வையாளர் பிரதாப் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் சுரேஷ், செந்தாமரைகண்ணன், கற்பகச்செல்வி, முத்துசரோஜினி ஆகியோர் செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

42 நீர்நிலைகளின் வண்டல் மண், களிமண் எடுக்க அனுமதி
மார்பக புற்று நோய் விழிப்புணர்வு கருத்தரங்கம்
ஆதரவற்ற சடலங்களுக்கு அஞ்சலி செலுத்தி நல்லடக்கம்
தரீக்கத்துல் ஹக்கிய்யத்துல் காதிரிய்யா பரிசளிப்பு
இரணியல் லாரி டிரைவர் கொலை : மனைவியின் கள்ளக்காதலன் உட்பட 2 பேர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

குமரி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்; போலீசார் தீவிர சோதனை

November 24, 2025
47 Views
கடையநல்லூர் அருகே கோவிலில் சிக்கித் தவித்த பகுதி
கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் 22 ஆம் தேதி நடக்கிறது
தமிழ்நாடு உருவான 68 ஆவது ஆண்டு
படியூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account