தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டல மக்கள் குறைதீர்க்கும் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் வாரந்தோறும் பொது மக்களின் கோரிக்கை மனுக்களை நிறைவேற்றும் வகையில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் மண்டல வாரியாக நடைபெற்று வருகிறது அதன்படி இன்று வடக்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது முகாமின் தலைமை வகித்தார் பெரியசாமி பொதுமக்கள் மனுக்களை பெற்றார் மேலும் தீர்வு காணப்பட்ட மனுக்களுக்கு ஆணைகளை வழங்கினார் . உடன் மாநகராட்சி துணை ஆணையர் ராஜாராம், துணை மேயர் ஜெனிட்டா, மாநகராட்சி துணைச்செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான கீதா முருகேசன்,பகுதி செயலாளரும் மண்டல தலைவருமான தொ.நிரமல்ராஜ், மாமன்ற உறுப்பினர்கள் ரங்கசாமி ,காந்தி மணி மரிய சுதா, கற்பக கனி, நாகேஸ்வரி, சுப்புலட்சுமி ,பவானி, அந்தோணி மார்ஷலின் மண்டல செயற் பொறியாளர் சரவணன் மற்றும் அதிகாரிகள் துறை சார்ந்த அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்
வடக்கு மண்டல மக்கள் குறைதீர்க்கும் மேயர்

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics