திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டைவட்டம் அம்மையநாயக்கனூர் பேரூராட்சி மாதாந்திர கூட்டம் நடைபெற்றது
நிலக்கோட்டை தாலுகா உட்பட்ட அம்மையநாயக்கனூர் பேரூராட்சியில் மாதாந்திர கூட்டம் நடைபெற்றதுஇந்த கூட்டத்தில் தலைவர் எஸ் பி எஸ் செல்வராஜ் மற்றும் செயல் அலுவலர் பூங்குடி முருகுமற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர் கூட்டத்தில்சாக்கடை வசதி குடிநீர் பிரச்சினைகள் தெருக்களில் சிமெண்ட் தளம் அமைத்தல் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உடைமைகள் வழங்கிட பல்வேறு தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது