தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் நடவடிக்கையின் பெயரில் பொது மக்களின் கோரிக்கையை ஏற்று ராமநாதபுரம் மாவட்டம் வீரம்பல் கிராமத்திற்கு புதிய வழித்தட பேருந்து இயக்கப்பட்டு கழக நிர்வாகிகள் துவக்கி வைத்தனர். கிராம பொது மக்கள் உடன் இருந்தனர்.



