சுசீந்திரம் செப் 30
குமரி மாவட்டம் சுசீந்திரம் அருள்மிகு ஸ்ரீமுன்னுதித்த நங்கை அம்மன் வாகனத்தில் திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி கொலு விழாவில் பங்கேற்க புறப்பட்டு செல்லும் நிகழ்வில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ்கோபி, முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.