கோவை ஜூலை: 16
நாடார் நல சங்கத்தின் நிறுவனத் தலைவர் தலைவர் ஆர்.முருகானந்தம் தலைமையில் கோட்டூர், ஆழியார் சாலையில் சாலையில் உள்ள கல்விக் கண் திறந்த கர்மவீரர் காமராஜர் அவர்களின் 122 பிறந்தநாளை முன்னிட்டு திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து, இனிப்புகளை மற்றும் நோட்டு புத்தகங்கள் குழந்தைகளுக்கு வழங்கி மரியாதை, செய்தனர்.
இதில் ஆனைமலை ஒன்றிய இளைஞரணி தலைவர் எஸ். முருகேசன், கொழிஞ்சாம்பாறை தலைவர் எம்.ஜெயராஜ், கேரள மாநில பொருளாளர் மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளர் என்.முருகேசன், தமிழ்நாடு கேரளா மாநிலச் செயலாளர் எம்.அருண்குமார், நாடார் நல சங்கம் கேரள நிர்வாகிகள் என்.முருகேசன், ஆர் கண்ணன், மணிகண்டன், பி.நாகராஜ், என். பார்த்திபன், எம். ஜெயராஜ், வி. ஜெயக்குமார், செல்வராஜ், மருதாசலம், முருகேசன், தனபால், வெள்ளியங்கிரி, சிவகுமார், சதீஷ்குமார், வெள்ளியங்கிரி, பார்த்திபன், தமிழ்நாடு நாடார் நலச்சங்க நிர்வாகிகள் கார்த்திக், மணிகண்டன், முருகேசன், வெள்ளியங்கிரி, கதிர், நாகராஜ், ஆனந்த் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். கோவை தெற்கு மாவட்ட இந்து முன்னணி செயலாளர் வி. நந்தகுமார், கேரள மாநில தமிழ் பாதுகாப்புச் சங்கம் மாநில பொதுச் செயலாளர் மா.பேச்சு முத்து, ஆனைமலை வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் பொறியாளர் ஜவகர் பாண்டியன், பாரதிய ஜனதா கட்சி சார்பாக தெற்கு மாவட்ட செயலாளர் ஆறுச்சாமி மற்றும் முக்கிய நிர்வாகிகள் பொதுமக்கள்
என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.